நடுக்கடலில் விஞ்ஞானியை காப்பாற்றிய இந்திய வீரர்களுக்கு சீன தூதரகம் நன்றி

மும்பை: அரபிக் கடல் பகுதியில் ஆய்வுக் கப்பலில் பயணம் செய்த சீன விஞ்ஞானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹெலிகாப்டர்

மேலும் படிக்க

மலவாசலில் மறைத்து தங்க ஜெல் கரைசலை கொண்டு சென்றவர் கைது

இந்தியாவின் மும்பைக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளார். சுமார் 2

மேலும் படிக்க

30,000 தாதியர்களுக்கு வெற்றிடம்

தாதியர் சேவையில் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சி. மெதவத்த தெரிவித்துள்ளார். தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால்

மேலும் படிக்க

சிறுமியின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட குழப்பம்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வட்டுக்கோட்டை – முதலியகோவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணத்தில்

மேலும் படிக்க

சவூதிக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபர்

சவூதி அரேபியாவுக்கு  வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி இருவரிடம் 160,000 ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு – இருதயபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நேற்று 

மேலும் படிக்க

ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனம் ரணில் தலைமையில்

ஐக்கிய தேசிய கட்சி சம்மேளனத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்குள் அனைவரையும் இணைத்துக்கொள்ளும் வகையில்

மேலும் படிக்க

உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம்

உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக  பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார். இலங்கையில் நீண்டகாலமாக இருந்து

மேலும் படிக்க

13ஆவது திருத்தத்தை எதிர்க்க பொதுஜன பெரமுனவுக்கு தார்மீக உரிமை இல்லை

அதிகாரப்பகிர்வு தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த

மேலும் படிக்க

ஜெரோம் பெர்ணான்டோவின் பெற்றோர் தனது மகனின் கருத்துக்களிற்காக மன்னிப்பு கோரினர்

ஓமல்பே  சோபித தேரரை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஜெரோம் பெர்ணான்டோவின் பெற்றோர் தமது மகனின் கருத்துக்களிற்காக மன்னிப்பு கோரியுள்ளனர். ஏனைய மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஜெரோம்

மேலும் படிக்க

யாழில் பெண்கள் வேடத்தில் வீடுகள், வாகனங்கள் மீது தாக்குதல் ; 9 பேர் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர்களை கொலை செய்ய

மேலும் படிக்க