எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலம் நீடிப்பு

எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 4 ஆம்

மேலும் படிக்க

ஒருமித்த கருத்து ஏற்படும் வரை பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது: சிறுபான்மை சமூகங்களுக்கு அரசாங்கம் உறுதியளிக்குமா?

வைகோ கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் பதில் கேள்வி எண். 128 மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், பொது சிவில் சட்டம்

மேலும் படிக்க

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2023” – சுவிஸ்

சுவிஸ் தமிழர் இல்லம் 20வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாடடு விழாவில் விளையாடடுக் கழகங்கள்இ வீரர்கள்இ தமிழ் உறவுகள் அனைவரையும் அழைகின்றனர்.

மேலும் படிக்க

உறங்கிக்கொண்டிருக்கும் தெற்கு இளைஞர்களை மீண்டும் எழுப்ப முயற்சிக்க வேண்டாம்

தமிழ் தேசியவாதிகள் அதிகார பகிர்வை கோரி நாட்டில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். ஒருபோதும் அதிகார பகிர்வு கிடைக்கப்போவதில்லை. அத்துடன் வடக்கு மக்களும் இதற்கு இடமளிக்கப்போவதில்லை

மேலும் படிக்க

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க 80வீத வருகை இருந்திருக்க வேண்டும்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு இம்முறை தோற்ற இருக்கும் மாணவர்களின் பாடசாலை வருகை வீதம் 2023 வருடத்துக்கு மாத்திரம் 40வீதமாக மாற்றி இருக்கிறோம். இது தொடர்பாக

மேலும் படிக்க

: மத்திய வங்கி பொறுப்பை நிறைவேற்றவில்லையென நீதியமைச்சர் குற்றச்சாட்டு

நாட்டில் நுண்கடன் நிதி திட்டம் புற்றுநோய் போல் பரவியுள்ளது. இதனால் கிராமப்புற மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நுண்கடன் நிதி திட்டத்தில் மத்திய வங்கி தனது பொறுப்பை

மேலும் படிக்க

தூதுவரை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக அறிவிக்கவேண்டும் – சரத்வீரசேகர

 குருந்தூர் மலை பௌத்த ஆலயத்தை அழிக்கமுயன்றவர்களை சந்தித்த கனடா உயர்ஸ்தானிகரை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக அறிவிக்கவேண்டும்  a person “Non Grata என சரத்வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்

மேலும் படிக்க

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார் ரணில்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சிறிலங்கா  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இன்று வெள்ளிக்கிழமை (21) காலை டெல்லியில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

கௌதம் அதானியை சந்தித்தார் ரணில்

இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை  சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்ததுள்ளார். இதனை கௌதம் அதானி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த

மேலும் படிக்க

சீனாவின் பிடியில் உள்ள வடக்கு கடலை இந்திய பிரதமர் மீட்டுத் தரவேண்டும்

வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசங்களின் செயளாளர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.

மேலும் படிக்க