பொருளாதார பாதிப்பை தோற்றுவித்தவர்கள் தலைமறைவாகியுள்ளார்கள்

வங்குரோத்து நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் திறைசேரியும்,மத்திய வங்கியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பொருளாதாரத்தை இயக்கும் முழு அதிகாரத்தையும் மத்திய வங்கிக்கு பொறுப்பாக்கினால் நிதி கொள்கை வகுப்பில்

மேலும் படிக்க

வீட்டின் அறைக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் படுகாயம்

தலவத்துகொட  பகுதியில் உள்ள வீடொன்றின் அறைக்குள் புகுந்த இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தலங்கம காவல் துறையினர்  தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்.கேணல் சுடரொளி நல்லையா அருந்தவமாலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.07.2008 2ம்

மேலும் படிக்க

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ரணில் பேச்சு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இந்தியாவுக்கு 2 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில்

மேலும் படிக்க

கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம்

உலகின் முதலாவது கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம்செய்யப்பட்டுள்ளது.     செவ்வாய்கிழமை  பிரான்சில் பாரிசின் புறநகரான பொண்டி  நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும்

மேலும் படிக்க

தட்டிக்கேட்காத அநீதிகள் தொடர்ந்தும் அநீதிகளைத் தொடரவும் நீதிகளை அழிப்பதற்குமே வழிவகுக்கும்!

“தட்டிக்கேட்காத அநீதிகள் தொடர்ந்தும் அநீதிகளைத் தொடரவும் நீதிகளை அழிப்பதற்குமே வழிவகுக்கும்.’’ அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! 18.07.2023 ஈழத்தமிழர்கள் நாம் இழந்து போன எமது தேசத்திற்கான

மேலும் படிக்க

காணியை அபகரிக்கும் தோட்ட நிறுவனத்தின் முயற்சியை தடுத்து நிறுத்தினார் மனோ

கொழும்பு மாவட்ட அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிக்க எடுத்த முயற்சியை களத்துக்கு விரைந்த, கொழும்பு மாவட்ட

மேலும் படிக்க

எமக்கு பிச்சை வேண்டாம் உரிமை தான் வேண்டும்!

தான் ரணில் ராஜபக்ஷ அல்ல, நான் ரணில் விக்கிரமசிங்க என்று அண்மையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் தான் வழங்க போவதை நீங்கள் ஏற்று கொள்ள போகிறர்களா இல்லையா

மேலும் படிக்க

சமுர்த்தி திட்டத்தை பற்றி கனவில் கூட நினைக்க வேண்டாம்

ஆய்வின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சமுர்த்தி வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தவும் இடைநிறுத்தவும் அரசாங்கம் செயற்படாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சமுர்த்தி

மேலும் படிக்க

லிட்ரோ கேஸ் விலை குறைக்கப்படுமா?

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த தொகையை தமது தாய் நிறுவனமான இலங்கை

மேலும் படிக்க