இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு

மேலும் 328 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்று (20) இரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று  இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

மேலும் படிக்க

இந்தியாவை சென்றடைந்தார் ரணில்

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இன்று (20) பிற்பகல் புறப்பட்டுச்​ சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லியைச் சென்றடைந்தார்.

மேலும் படிக்க

பால் மா விலை குறைக்கப்பட்டது

நாளை(21) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொசவில் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்

மேலும் படிக்க

மதுரை – யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

மதுரை – யாழ்ப்பாணம் இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமான சேவைகள்

மேலும் படிக்க

டெலிகொம் நிறுவனத் தலைவர் பதவியில் அதிரடி மாற்றம்

டெலிகொம் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் தம்மை நீக்கியுள்ளதாக டெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக ரெயாஸ்

மேலும் படிக்க

இந்திய பிரதமருடன் ஜீவன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியா நோக்கி இன்று வியாழக்கிழமை (20) புறப்பட்ட நிலையில், அங்கு முக்கியத்துவமிக்க

மேலும் படிக்க

நடத்துனர் இல்லாத பஸ் சேவை மூலம் வருமானம் அதிகரித்துள்ளது

பொது போக்குவரத்து பஸ்  சேவைக்காக  ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு பன்னிரண்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அத்துடன் பயணிகள் பஸ் வண்டிகளில் நடத்துனர் இல்லாத பஸ்

மேலும் படிக்க

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட ஆரம்பித்துள்ளோம்!

நாட்டில் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் செயற்பாடுகள் திருப்பதியடைய முடியாமல் இருக்கிறது. அதனால் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா

மேலும் படிக்க

கிழக்கு ஆளுநர் தலைமையில் கிழக்கு மாகாண பாதுகாப்பு சபை கூட்டம்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டம்

மேலும் படிக்க

மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம் என சமூக ஆர்வலர் அசங்க அபேயரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 29ஆம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு

மேலும் படிக்க