மஹரம புற்றுநோய் வைத்தியசாலையில் மிகவும் மெதுவாக பணிபுரியும் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள்

மஹரகம அபேக்சா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவின் கதிரியக்க நிபுணர்கள் மிகவும் மெதுவாக பணி செய்வதாகவும் இதன் காரணமாக நோயாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படுவதாகவும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. கதிரியக்க

மேலும் படிக்க

மீனவர்கள் விவகாரம்- சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்தக்கோரி மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடியை நாளை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திக்க உள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த

மேலும் படிக்க

‘நீட்’ ரத்து செய்யப்பட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

மருத்துவ கல்வியை வணிகமயமாக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்

மேலும் படிக்க

மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறையால் மனம் உடைந்தேன்

மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீதான வன்முறையை கண்டு மனம் உடைந்து போயுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக தனது கண்டனத்தையும் அவர் பதிவு

மேலும் படிக்க

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழு உறுப்பினர் பலி!

மினுவாங்கொடை – மஹகம பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக் குழுவொன்றின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை

மேலும் படிக்க

டில்மா தேயிலையின் ஸ்தாபகர் மெரில் ஜே. பெர்னாண்டோ காலமானார்

டில்மா தேயிலையின் ஸ்தாபகர் மெரில் ஜே. பெர்னாண்டோ தனது 93 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.   1974ஆம் ஆண்டு மெரில் ஜே.பெர்னாண்டோ­வினால் டில்மா (சிலோன்

மேலும் படிக்க

நியுசிலாந்தின் ஆக்லாந்து நகரில் துப்பாக்கி தாக்குதல்

நியுசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மகளிர் பீபா உலககிண்ணப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட

மேலும் படிக்க

ஈராக்கிலுள்ள சுவீடன் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரை

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்திலுள்ள சுவீடன் தூதுரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சுவீடனில் புனித குர்ஆன் நூலை எரிக்கும் ஆர்ப்பாட்டமொன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஈராக்கில்  சுவீடன் தூதரகம்

மேலும் படிக்க

ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி சேகரிப்பு

நிதி அமைச்சின் வரி கொள்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கு யார் வழங்கியது. ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி சேகரிப்பதற்காக கோதுமை மா

மேலும் படிக்க

கேகாலையில் அடுத்த மரணம்!

கேகாலை வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்தினை பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக

மேலும் படிக்க