கனேடிய உயர்ஸ்தானிகர் – ரவிகரன் சந்திப்பு

சிறிலங்காவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர்,  இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பானது முல்லைத்தீவு – கள்ளப்பாடு

மேலும் படிக்க

சஜித் பிரேமதாசவுடன் கரங்கோர்த்து இருக்க காரணங்கள் இவைதான்! -மனோ கணேசன்

நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை நாடெங்கும் பரந்து வாழும், பெருந்தோட்ட மக்களுக்கு வீடு கட்டி வாழவும், பயிர் செய்கை வாழ்வாதாரத்துக்கும் காணி வழங்கி, அவர்களை சிறுதோட்ட

மேலும் படிக்க

மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன – ஆனால் போரின் உண்மைகள் வெளிவரவில்லை

கடந்த வருடம் இலங்கையின் மீது  பொருளாதார நெருக்கடி அரசியல் குழப்பங்கள் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றின் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. நம்பிக்கை கொண்டவர்கள் அதில் சில ஒளிக்கீற்றுகளை கண்டனர் ஊழல்

மேலும் படிக்க

அமைச்சர் பொன்முடியிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்

செம்மண் குவாரி மூலம் சட்டவிரோதமாக பணம் ஈட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் சென்னையில் அமலாக்கத்துறையினர் கடந்த 2 நாட்களாக சுமார்

மேலும் படிக்க

2 மாதங்களாக நடுக்கடலில் தத்தளித்தவர் உயிர்பிழைத்த அதிசயம்

டாம் ஹான்ங்ஸ் கதாநாயகனாக நடித்து 2000-த்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் “காஸ்ட் அவே” (Cast Away). இத்திரைப்படத்தில் அவர் செல்லும் விமானம் விபத்தில் சிக்கி அவர் ஒரு

மேலும் படிக்க

ஒரே தட்டில் சாப்பிடும் சிங்கம்- இளம்பெண்

காட்டின் ராஜாவான சிங்கத்தை தேசிய பூங்காக்களில் கூண்டுக்குள் பார்த்திருப்போம். இந்நிலையில் சிங்கத்துக்கு தட்டில் வைக்கப்பட்ட உணவை ஒரு பெண்ணும் சேர்ந்து சாப்பிடுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில்

மேலும் படிக்க

வெப்ப அலைகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்- ஐ.நா. எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து

மேலும் படிக்க

ரூ.1.5 கோடிக்கு ஏலம் போன பழைய மாடல் ஆப்பிள் ஐ-போன்

ஆப்பிள் ஐ-போன்களின் விலை வழக்கமாகவே மற்ற போன்களின் விலையை விட அதிகம் என கேள்விபட்டிருப்போம். அதே நேரம் பழைய மாடல் ஆப்பிள் ஐ-போன் ஒன்று ரூ.1.5 கோடிக்கு

மேலும் படிக்க

தேனி மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாமல் அழிந்து வரும் பழங்கால நினைவு சின்னங்கள்

தேனி மாவட்டத்தில் பழமையான பகுதிகளில் ஒன்றாக வருசநாடு பகுதி உள்ளது. இப்பகுதியில் கற்காலம் முதல் தற்காலம் வரை மக்கள் தொடர்ந்து வசித்து வந்திருப்பதற்கான தொல் எச்சங்கள் பரவலாக

மேலும் படிக்க

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம்!

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்ததை அடுத்தே மண்டைதீவு கடற்படையினருக்கு சுவீகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி அளவீட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதே தவிர

மேலும் படிக்க