330 அரங்குகளுடன் ஜூலை 21 முதல் கோவை புத்தக திருவிழா தொடக்கம்

கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா இணைந்து 7-வது ஆண்டாக நடத்தும் கோவை புத்தக திருவிழா ஜூலை 21-ம் தேதி தொடங்கி, 30-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக

மேலும் படிக்க

இரவில் விண்ணை தொடும் வண்ண லேசர் கதிர்களால் ஜொலிக்கும் கலைஞர் நூலகம்

ரூ.215 கோடி மதிப்பீட்டில் மதுரையில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், இரவில் வண்ண வண்ண லேசர் ஒளி விளக் குகளால் கலங்கரை விளக்கம் போல

மேலும் படிக்க

கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்!

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக

மேலும் படிக்க

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளார்கள் யாழ்ப்பாணம் குருநகர், சிறுத்தீவு பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று  திங்கட்கிழமை (17) சென்று, சந்தோஷமாக

மேலும் படிக்க

யாழ். அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு ; பெண் படுகாயம்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு 09. 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தப்பட்டு, வீட்டில்

மேலும் படிக்க

யாழில் விவசாயிகளுக்கான பயிற்சிப் பட்டறை

உயிர்த்தெழும் பூமி வேளாண்மை என்னும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் திருநெல்வேலியில் இன்று புதன்கிழமை (19) மற்றும் நாளை வியாழக்கிழமை (20) இடம்பெறவுள்ளது. வடமாகாண

மேலும் படிக்க

இராஜதந்திர ரீதியில் ரணில் இந்தியாவுக்கு விளக்கமளிப்பார் !

மாகாணசபைத் தேர்தல் மற்றும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராஜதந்திர மட்டத்தில் அது தொடர்பில் இந்தியாவிடம் இலங்கை அரசாங்கத்தின்

மேலும் படிக்க

யாழில் 60க்கும் மேற்பட்டோரிடம் போலி சாரதி அனுமதி பத்திரம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களையும் , அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது

மேலும் படிக்க

தமிழ் மக்களுக்கு மீண்டும் துரோகமிழைத்திருக்கிறது தமிழரசுக்கட்சி

இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிப்படையாகக்கூறாமல், மறைமுகமாக அதனை வலியுறுத்தியிருப்பதன் மூலம் மீண்டும் தமிழ்மக்களுக்கு துரோகம்

மேலும் படிக்க

சாணக்கியனை தாக்க முற்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது

மட்டக்களப்பில் இரா. சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினரை தாக்க முற்பட்ட இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேரை இன்று (18) கைது செய்துள்ளதாகவும் இச் சம்பத்தில் தொடர்புடைய

மேலும் படிக்க