நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். மேஜர் இசையமுதன் சத்தியமூர்த்தி நிசாந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 19.08.2008 லெப்டினன்ட்

மேலும் படிக்க

பொதுமக்களிடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள கோரிக்கை

நாட்டில் நிலவும் வரட்சியுடான காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான 50 வீதமான நீர்நிலைகளில் நீர்மட்டம்

மேலும் படிக்க

வீதி அபிவிருத்தி அதிகார சபையை தனியார் மயப்படுத்தப் போவதில்லை

வீதி அபிவிருத்தி அதிகார சபையை தனியார் மயப்படுத்த போவதில்லை.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் அரச சேவையாளர்களின் தொழில் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. மனித வள முகாமைத்துவம் குறித்து

மேலும் படிக்க

சவால்களைக் கடந்து குருந்தூரில் பொங்கல்!

பொலிசார் மற்றும், சாந்தபோதி தேரர் ஆகியோருடைய குழப்ப முயற்சிகளைக் கடந்து குருந்தூர்மலையில் சிறப்பாக பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை

மேலும் படிக்க

குருந்தூர்மலையில் வரலாற்று புகழ்மிக சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் பாரம்பரியமான, வரலாற்று  புகழ்மிக்க சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க

‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க கி.வீரமணி வலியுறுத்தல்

“குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கத் திட்டமிட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் ‘விஸ்வகர்மா’ திட்டத்தை அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி திராவிட மாடல் அரசின் முதல்வர் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என்று

மேலும் படிக்க

“கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்து” – தினகரன்

“இனியும் கச்சத்தீவை மீட்கப்போவதாக போலி கண்ணீர் வடிப்பதை விட்டுவிட்டு, மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அமமுக பொதுச்

மேலும் படிக்க

கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம் !-10-வது மாடியில் இருந்து குதித்த பெண் பலி

கொலம்பியாவின் பொகட்டோ பகுதியில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்கடர் அளவு கோலில் இது 6.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது.

மேலும் படிக்க

வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை யாழில்

யாழ்.மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினரால் , சேதமடைந்த அல்லது தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில்

மேலும் படிக்க

வங்கி வட்டி வீதம் தொடர்பில் விசேட கண்காணிப்பு

வங்கிகளில் வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். திறந்த

மேலும் படிக்க