
தமிழ் பா.உறுப்பினர்களை சந்தித்தார் ரணில்
வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
யக்கலவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து ஒரு பிள்ளையின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு – கண்டி வீதி யக்கல போகமுவ பிரதேசத்தில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது. இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையை
உள்ளக கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்ற அங்கீகாரமானது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சாதகமானதென உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் பாரிஸ் ஹடட் செர்வோஸ் தெரிவித்தார். ஹில்டன் ஹோட்டலில்

மொரட்டுவை பகுதியில் கெப் வண்டி பஸ்ஸுடன் மோதியதில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை (18) காலை எகொட உயன பிரதேசத்தில் பெலவத்தை நோக்கி

ரஷ்யாவில் அரச ஊழியர்கள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு நிறுவனங்கள். உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு இச்சாதனங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற

கொவிட் தொற்றில் மரணித்த சடலங்களை எரிப்பதற்கு பிழையான தீர்மானம் மேற்கொண்ட கொவிட் குழு அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சரவை மட்டத்தில் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என சுகாதார

யமுனை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் 45 ஆண்டுகளுக்கு பின்னர் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம்,

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஐ.வி வகையான தடுப்பூசி நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட 1 இலட்சத்து 45 ஆயிரத்துக்கும்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான அமைச்சரவை எடுத்த தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. உலக நடப்புக்கு அமைய கோட்டபய ராஜபக்ஷ தீர்மானங்கள் எடுத்த போது இவர்களே