
கெசல் கமுவ ஓயாவில் ஐந்து பிள்ளைகளின் தயார் சடலமாக மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டபகுதியில் உள்ள காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல் கமுவ ஓயாவில் இருந்து பெண்ணொருவரின்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டபகுதியில் உள்ள காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல் கமுவ ஓயாவில் இருந்து பெண்ணொருவரின்
செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலை இன்று செவ்வாய்க்கிழமை (18) முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை இன்று முதல் ஒரு
மொனராகலை, வெள்ளச்சிகடை பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை (18) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்ப தகராறு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவ அறைக்கான (A/C) குளிரூட்டி பழுதடைந்துள்ளதால் பிரசவத்திற்காக செல்லும் கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிளிநொச்சி மாவட்ட பொது
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை திங்கட்கிழமை (17) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்டினன்ட் கடல்வாணன் (ஈழவாணன்) கந்தசாமி சுரேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.07.2008

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் இலங்கைக்கான

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 1100 ரூபாய் முதல் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட வந்த ஒரு கிலோ இஞ்சியின் விலை 2400 ரூபாவாக திடீரென அதிகரித்துள்ளது.

மாணவியின் சம்மதம் இன்றி அவரை சீண்டியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட காவலாளி, ஆனால் வேடிக்கைக்காகத்தான் அப்படி செய்தேன் என்று வெகுஇயல்பாக கூறி உள்ளார். இத்தாலியின் ரோம் நகரில்

யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள காணியில் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். தன் மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாக பேசியது தொடர்பாக