நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் இன்பன் விமலேந்திரன் உமாகாந்தன் முல்லைத்தீவு வீரச்சாவு: 17.07.2008

மேலும் படிக்க

தபால் துறையை நவீனமயப்படுத்த புதிய சட்டமூலம்

தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். தனியார் மற்றும்

மேலும் படிக்க

முன்னாள் எம்.பிக்கள் சிலருக்கு இந்நாள் எம்.பிக்கள் வழங்கிய மாதிவெல வீடுகள்!

சுமார் பத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெலவில் உள்ள எம்.பிக்களின் குடியிருப்புகளில் தொடர்ந்தும்  தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளை பயன்படுத்த அவர்களுக்கு

மேலும் படிக்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தடை செய்யப்பட்ட ஐந்து இஸ்லாமிய அமைப்புகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தடை செய்யப்பட்ட ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நிபந்தனைகளுடன் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒருவருடகால விசாரணையின் பின்னர் விசாரணை மற்றும்

மேலும் படிக்க

3,000 அடி உயர மலை உச்சியிலிருந்து கீழே வீழ்ந்து சிறுவன் பலி!

தெல்தெனிய, கோனவல பகுதியில் 3,000 அடி உயர மலை உச்சியிலிருந்து 13 வயது சிறுவன் ஒருவன் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக  தெல்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். திகன ரஜவெல்ல

மேலும் படிக்க

யாழ். பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கான காரணம் வெளியானது!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ‘மொபைல் வீடியோ கேம்’க்கு அடிமையாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவர்  ஒருவரே மொபைல்

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மீண்டும் கேவியட் மனு

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என சென்னைஉயர் நீதிமன்ற 3-வது நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில், அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்

மேலும் படிக்க

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு – தலைவர்கள், பதிப்பாளர்கள் வரவேற்பு

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், புத்தகப் பதிப்பாளர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை

மேலும் படிக்க

மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை – ஜூலை 20 முதல்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்காக வரும் 20-ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன், விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு

மேலும் படிக்க

03 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் வெள்ளிக்கிழமை (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை விசேட

மேலும் படிக்க