
புனர்வாழ்வு நிலைய நடத்துனர்கள் கைது
பதிவு செய்யப்படாத புனர்வாழ்வு நிலையம் ஒன்றை தெஹிவளை மல்வத்த பிரதேசத்தில் நடாத்தி வந்த இருவரை கைது செய்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையில் பதிவு

பதிவு செய்யப்படாத புனர்வாழ்வு நிலையம் ஒன்றை தெஹிவளை மல்வத்த பிரதேசத்தில் நடாத்தி வந்த இருவரை கைது செய்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையில் பதிவு

சர்வதேச சதித் திட்டங்கள் குறித்து மேலும் தகவல்களை வெளியிடப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற அரகலய ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய சர்வதேச சதிகள்

நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவிலிருந்து விலகி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக பல்வேறு மீறல்கள் இடம்பெற்றுவரும் பின்னணியில் ‘சமாதானத்தை கட்டியெழுப்புதல்’ என்பதால் நீங்கள் கருதுவது என்ன? என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும்,

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மக்கள் மீது தொடர்ந்தும் வரி சுமைகளை சுமத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. எனினும், இவ்வாண்டு மொத்த தேசிய வருமான இலக்கை அடைவதற்கு இன்னும்

புத்தளத்தில் தும்புச்சாலயில் ஏற்பட்ட தீயினால் இயந்திரங்கள் உட்பட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் கருகி நாசாமாகியுள்ளன. புத்தளம் மதுருகம பகுதியில் சனிக்கிழமை (15) பிற்பகல்

‘அரகலய’ போராட்டத்தின் செயற்பாட்டாளர்களான தனிஷ் அலி, சேனாதி குருகே, ரண்திமல் கமகே, கலும் அமரசிங்க ஆகியோர் நாடு முழுவதும் புதிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மற்றுமொரு

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். மேஜர் வெள்ளையப்பன் ஆறுமுகம் செல்வகுமார் தேறாங்கண்டல், மல்லாவி, முல்லைத்தீவு வீரச்சாவு:

பேராதனை வைத்தியசாலையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான ஐவரடங்கிய

எங்களுடைய இடத்தில் எமது மக்கள், தமது வழிபாட்டினை மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுகிறது எனவும், குருந்தூர் மலையில் தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் வட மாகாண சபை