7 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; தந்தையும் மாமாவும் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் மாமனார்  ஆகிய இருவர் நேற்று

மேலும் படிக்க

சுற்றுலா விசாவில் இலங்கை வந்த இந்தியர் மட்டக்களப்பில் கைது

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விசா இன்றி 2 வருடங்களாக வாழ்ந்து வந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு நகரில் வைத்து இன்று

மேலும் படிக்க

மற்றுமொரு தனியார் பேருந்து கோர விபத்து

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தெமோதராவில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் குறைந்தது 25 பேர் இருந்ததாகவும், 

மேலும் படிக்க

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும்!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது சர்வதேசத்தின் கண்காணிப்பிலும் மேற்பார்வையிலும் மேற்கொள்ளப்பட  வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை

மேலும் படிக்க

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது!

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித

மேலும் படிக்க

200 ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் உடுமலை மலைவாழ் மக்களின் போராட்டம் நிறுத்தம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமாா் 25 கிலோ மீட்டா் தொலைவில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி. இங்குள்ள அடா்ந்த வனப் பகுதியில்

மேலும் படிக்க

கோவளம் கடற்கரையில் அலையாத்தி காடுகளை உருவாக்கும் திட்டம்

 கோவளம் கடற்கரை கழிமுகப் பகுதி உவர் நிலங்களில், சுற்றுச்சூழலைக் காக்கும் அலையாத்தி காடுகளை உருவாக்கும் வகையில் மிஷ்டி இயக்கம் மூலம் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை

மேலும் படிக்க

பொது சிவில் சட்ட பாதிப்புகள்: சட்ட ஆணையத் தலைவருக்கு திருமாவளவன் கடிதம்

பொது சிவில் சட்டம் பன்மைத்துவத்துக்கும், பழங்குடி சமூகங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு, இந்திய சட்ட ஆணையத் தலைவருக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க முடிவு

எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களில் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசு

மேலும் படிக்க

எம்.ஓ.பி. ரக உரத்தின் விலை 1000 ரூபாவால் குறைப்பு

எம்.ஓ.பி வகையிலான 50 கிலோகிராம் உர மூட்டையின் விலை சனிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் 1000 ரூபாவினால் குறைக்கப்படும். விவசாய சேவை மத்திய நிலையத்தின்

மேலும் படிக்க