வவுனியா தோணிக்கலில் பராமரிப்பு அற்ற காணியில் கைக்குண்டு மீட்பு!

வவுனியா தோணிக்கல் லக்சபான வீதியில் பராமரிப்பு அற்ற காணியிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (14) மதியம் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. உக்கிய நிலையில் கைக்குண்டு காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய

மேலும் படிக்க

மீன்பிடி அமைச்சரால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை!

யாழ். நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள்  உள்ளது. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார் ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை  கூட கட்டுப்படுத்த முடியவில்லை இந்திய இழுவைப்படகளை

மேலும் படிக்க

பளை, இத்தாவில் பகுதியில் விபத்து ; ஒருவர் பலி

பளை இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று சனிக்கிழமை (15)  காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது

மேலும் படிக்க

கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !

கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் சங்கத்தின்

மேலும் படிக்க

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான இலக்கு

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு 03 இலக்குகளை அடைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்துகின்றார். கடன், கடன் சேவை மற்றும் நிதித் தேவை ஆகிய

மேலும் படிக்க

வரி அறவீட்டு செயற்பாடுகளில் குறைபாடு?

வரிகளை அறவிடும் செயல்முறையை நெறிமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களையும், அதற்கான ஆதரவையும் வழங்குவதற்குப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் 

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். மேஜர் கானகமதன் இராமஜெயம் ஜெயகாந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 15.07.2008 லெப்டினன்ட்

மேலும் படிக்க

கட்சி பேதமின்றி தேர்தலை நடத்தக் கோரி ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிவில் அமைப்புகள் மற்றும் எதிர்க் கட்சிப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய அரசாங்கம் பல்வேறு பொய்யான காரணங்களை முன் வைத்து

மேலும் படிக்க

சிறிலங்கா இராணுவத்தின் புதிய தளபதி

சிறிலங்கா இராணுவத்தின் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, ஜெனரல் ஹெமில்டன் வனசிங்கவின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

தேசிய வீடமைப்பு ஆணையாளராக சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா கடமைகளை பொறுப்பேற்பு

தேசிய வீடமைப்பு ஆணையாளராக சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா இன்று வெள்ளிக்கிழமை (14) பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வளாகத்தில் நகர

மேலும் படிக்க