மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அரசின் நிபந்தனைகளை நாங்கள் ஏற்கவில்லை

மகளிர் உரிமைத்தொகை திட்டத் தில் அரசின் நிபந்தனைகளை நாங்கள் ஏற்கவில்லை என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூலை 16-ம்

மேலும் படிக்க

சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டருக்கு சிறை

2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டு

மேலும் படிக்க

நூற்பாலைகள் மூடப்படும் நிலையைத் தடுக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் இயங்கி வரும் சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் ஜூலை 15ஆம் தேதி முதல் நூல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. பஞ்சு

மேலும் படிக்க

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு டிஜிட்டல் அடையாள இலக்கம்!

நாட்டில் விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள இலக்கத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக

மேலும் படிக்க

இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நேற்று கையளிக்கப்பட்டது கடிதம்

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவுக்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள கடிதம் நேற்று

மேலும் படிக்க

அமைச்சரை பதவி நீக்குக சுகாதார துறையில் ஜனாதிபதி தலையிட வேண்டும்

சுகாதாரத்துறை அமைச்சர் ஊழலுடன் தொடர்புப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் உரிமையான இலவச சுகாதார சேவையை கேள்விக்கு உட்படுத்தி மக்களின் வாழும் உரிமையை பறித்த சுகாதார துறையை

மேலும் படிக்க

முல்லைத்தீவில் ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (14) பொங்கல் நிகழ்வு ஒன்றை செய்யவுள்ளதாகவும் அனைவரும் அணிதிரளுமாறும் முன்னாள் வடமாகாணசபை  உறுப்பினர் துரைராசா ரவிகரன்  ஊடகங்களில் அழைப்பு

மேலும் படிக்க

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுமந்திரனுக்கு அஞ்சுகிறதா ?

நீதிமன்றத்தை அவமதித்ததாக என்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக புறக்கணிக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தின் ஊடாக நீதிமன்றத்துக்கு பாரதூரமான அச்சுறுத்தல் விடுத்தார். இதற்கு சட்டத்தரணிகள் சங்கம் ஏன்

மேலும் படிக்க

மில்லியன் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டார் ஜெரோம்

போதகர் ஜெரோம் பெர்ணான்டோ மில்லியன்  பணம் கணக்கில் பெற்றுக்கொண்டமை சிஐடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சிஐடியின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளது. ஜெரோம்பெர்ணான்டோவின் உள்நாட்டு வங்கிகணக்குகளிற்கு

மேலும் படிக்க

சம்பந்தனை சந்தித்தார் அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனை அமெரிக்கத்தூதர் ஜூலி சங் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சந்திப்புக் குறித்து அமெரிக்கத்தூதுவர்

மேலும் படிக்க