அரசால் ஏன் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த முடியாது

சனத்தொகை மற்றும் குடியிருப்பு மதிப்பீட்டை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கோடிக்கணக்கில் செலவிட்டு சனத்தொகை மதிப்பீட்டை நடத்த முடியுமெனில், ஏன் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று பிரதான

மேலும் படிக்க

வட மாகாணத்தில் பேருந்துகள் மீண்டும் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் மீள கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை

மேலும் படிக்க

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் ஊழியர்கள் சம்பள உயர்வை கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் வியாழக்கிழமை (13) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.   வடக்கு மாகாண சுகாதார

மேலும் படிக்க

35 வயதுக்கு மேற்பட்டவர்களின் சுகாதார நிலைமையை உள்ளடக்கிய தரவுக்கட்டமைப்பொன்றை தயாரிக்க நடவடிக்கை

நாட்டில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களின் சுகாதார நிலைமையை உள்ளடக்கிய தரவுக்கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  கிராமிய வைத்தியசாலைகளை அடிப்படையாகக்கொண்டு இந்த வேலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப சுகாதார

மேலும் படிக்க

மனிதப்புதைகுழி அகழ்வில் வெடிகுண்டுகள், தோட்டாக்கள் கண்டறியப்படவில்லை!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில்

மேலும் படிக்க

கசிப்புடன் இருவர் கைது

காத்தான்குடி ஆரையம்பதி சிகரம் பகுதியில் 74000 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் வியாழக்கிழமை(13) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை வஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி

மேலும் படிக்க

ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட விசாரணை நேற்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்கவால்  2023 செப்டெம்பர்

மேலும் படிக்க

நடுவில் கொஞ்சம் பக்கங்களை காணோம்

நடுவில் கொஞசம் பக்கங்களை காணோம்” என்ற படத்தை ​பலரும் பார்த்திருப்பார்கள் எனினும், போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிளின் பொறுப்பில் கீழிலிருந்த தண்டப் புத்தகத்தில் நடுவில் சில

மேலும் படிக்க

உயிரிழந்த யுவதிக்கு கொடுத்த மருந்து இதுதான்

பேராதனை வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த யுவதிக்கு Ceftriaxone என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி வழங்கப்பட்டது, இது இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்தாகும் என அகில இலங்கை தாதியர்

மேலும் படிக்க

வெடிப்பொருட்கள் களஞ்சியசாலைக்கு முன்பாக தீப்பரவல்

புத்தளம், மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வீரபுர பகுதியின் வெடிபொருட்கள் களஞ்சியசாலைக்கு முன்பாக அரசாங்கத்திற்குச் சொந்தமான தென்னைத் தோட்டமொன்றில் இன்று வியாழக்கிழமை (13) திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது,

மேலும் படிக்க