
தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் 10 ஆயிரம் வேலைகளை உருவாக்க திட்டம்
தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் 10,000 வேலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து நான் முதல்வன் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜெயப்பிரகாசன் கூறுகையில், “நான்

தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் 10,000 வேலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து நான் முதல்வன் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜெயப்பிரகாசன் கூறுகையில், “நான்

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் பனிமலையில் சிக்கி தவிப்பதாக வீடியோ வெளியிட்டு, தங்களை மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் இமயமலை

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்மாவுக்கு 100 ரூபாய் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெறுமதி மிக்க அரிய வகை வலம்புரி சங்கை 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முயன்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்களை ஜால

தீர்மானம்: 1. பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை திறந்த வெளிமாநாடாக செப்டம்பர்-15,2023 அன்று மதுரை மாநகரில் சிறப்பாகக் கொண்டாடுவது என்று கழக நிர்வாகக்குழுத்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இழப்பீட்டு தொகையை செலுத்த தவறியுள்ளமை தொடர்பில் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளனர். தங்கள் கவனக்குறைவு அலட்சியத்தினால் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள்

கல்வித் துறையில் அனைத்து சேவைகளிலும் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பாக தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சர்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் சீராகி வரும் நிலையில், இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் மறுசீரமைப்பு குறித்து முக்கிய பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்த

பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பஷில் ராஜபக்ஷ பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தினார். பிரச்சினைக்கு தீர்வு காண முன்வைத்த திட்டங்களுக்கு அவர் பாரிய தடையாக இருந்தார்.

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு ஏற்றதாக