குழந்தைகள் இடையே பரவும் கொடிய நோய்

மத நம்பிக்கை காரணமாக குழந்தைகளுக்கு “தட்டம்மை தடுப்பூசி” போடுவதை சிலர் தவிர்ப்பதால் அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்திற்குப்

மேலும் படிக்க

கரும்புலிகள் நாள் 2023 – சுவிஸ்

முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 36வது ஆண்டு நினைவுகளோடு; வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்து   பேர்ண் மாநிலத்தில்

மேலும் படிக்க

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 18.09.2022

காலத்தின் தேவை கருதியும்இ “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து

மேலும் படிக்க

சுவிசில் சிறப்பாகநடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2023!

தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்;களான மாவீரர்கள் நினைவுசுமந்தவிளையாட்டுப் போட்டிகள் கடந்த08,09 (சனி,ஞாயிறு) இரு நாட்களும்பேர்ண் மாநிலத்தில்

மேலும் படிக்க

அரிசி விலை ரூ.10 அதிகரிப்பு- அத்தியாவசிய பொருட்கள் விலை 20 சதவீதம் உயர்ந்தது !

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. காய்கறிகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் மளிகை பொருட்களின் விலையும் பல மடங்கு

மேலும் படிக்க

சென்னையில் பராமரிப்பு இல்லாத செம்மொழிப் பூங்காவின் அவலம் தீர்க்கப்படுமா?

செம்மொழிப் பூங்கா சென்னை நகரின் மைய பகுதியில் அண்ணா மேம்பாலம் அருகில் கதீட்ரல் ரோடு-அண்ணாசாலை சந்திப்பில், அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் அமைந்து உள்ளது. இது 8 ஏக்கர்

மேலும் படிக்க

கல்லூரி, பள்ளி பாடத்திட்டத்தில் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், பள்ளிகளில் மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு பாடத்திட்டமாக இணைக்கப்படும் என்றுஅமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்

மேலும் படிக்க

அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் !

கலைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் செயற்படுத்து தொடர்பில் பாராளுமன்றததுக்கு சமர்ப்பித்திருக்கும் தனிநபர் பிரேரணைக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். அது தொடர்பில் சட்ட பிரிவுகளுக்கு ஆலாேசனை

மேலும் படிக்க

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு உயர்பதவிகள் வாகனங்கள் ஊதியம்!

அமைச்சுபதவிகளை கோரும் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் உயர் பதவிகுழுவொன்றை உருவாக்க முன்வந்ததாகவும் எனினும் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அதனை நிராகரித்துவிட்டனர் எனவும் டெய்லி மிரர்

மேலும் படிக்க