அஸ்வெசும கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியே ஆட்சேபனைகள்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ள 968 000 நபர்களில், 6 இலட்சம் பேர் தகுதியுடையோர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளவர்களாவர். இவர்கள் தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு

மேலும் படிக்க

சாந்தனின் தாயார் சிறிலங்காஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சாந்தனின் தாயார்

மேலும் படிக்க

115 பரிந்துரைகளை சிறிலங்கா ஏற்கவில்லை

ஐக்கிய நாடுகள் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மரண தண்டனையை ஒழித்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட 115 பரிந்துரைகளை சிறிலங்கா ஏற்காமை குறித்துக் கரிசனையை

மேலும் படிக்க

நடு ஆண்டு நிதி நிலைப்பாட்டு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானம்!

2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க அரச நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தின் 10 ஆவது பிரிவுக்கமைய நடு ஆண்டு நிதி நிலைப்பாடு பற்றிய அறிக்கையை

மேலும் படிக்க

பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை!

பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் , முறைகேடாக செயற்படும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட மூலம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக

மேலும் படிக்க

மனித புதைகுழிகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித புதைகுழி விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொதுமக்கள்

மேலும் படிக்க

யாழ்ப்பாணத்தில் க்ளோகல் கண்காட்சி

யாழ். நகரில் இம்மாதம் 15,16ஆம் திகதிகளில் “க்ளோகல் கண்காட்சி 2023” நடைபெறவுள்ளது. இதில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல சேவைகளுக்கான விழிப்புணர்வு செயற்திட்டமும்

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் குயிலிசை சின்னராசா சிவச்சித்திரா கிளிநொச்சி வீரச்சாவு: 12.07.2008

மேலும் படிக்க

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266 ஜெயந்தி வைகோ மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்!

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266 ஜெயந்தி நாளை முன்னிட்டு, சென்னை, எழும்பூர், காந்தி இர்வின் சாலையில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர்

மேலும் படிக்க

ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழான எந்தவொரு முன்மொழிவையும் நிராகரியுங்கள்!

தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழான எந்தவொரு முன்மொழிவையும் நிராகரிக்கும் அதேவேளை, அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை ஆதரிக்கவேண்டும் என்று விரிவான

மேலும் படிக்க