முதல்வர் ஸ்டாலின் கடிதத்தின் உணர்வை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும்

முதல்வர் ஸ்டாலின் கடிதத்தின் உணர்வை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்

மேலும் படிக்க

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனே சிறிலங்கா அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்

மத்திய அரசு உடனே தலையிட்டு தமிழக மீனவர்களை விடுவிக்க சிறிலங்கா அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று

மேலும் படிக்க

கச்சத்தீவு வழக்கை மீண்டும் விசாரிக்க முறையீடு

சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கச்சத்தீவு மீட்பு வழக்கை அவசரமாக விசாரிக்க நீதிபதிகளிடம் கேரிக்கை வைக்கப்பட்டது. சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன்,

மேலும் படிக்க

மக்கள் மீண்டும் வீதியில் இறங்குவார்கள்

இலங்கை முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை –மக்களின் சீற்றத்தை இலங்கையின் அரசியல் அமைப்பின் அடித்தளத்தை ஆட்டம் காணச்செய்த சீற்றமாக மாற்றியமைக்காக அனைவரினதும் கவனத்தையும் பாராட்டையும்

மேலும் படிக்க

மல்லாவியில் துப்பாக்கிச் சூடு

மல்லாவி காவல் துறை பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர்

மேலும் படிக்க

நேரடி விமான சேவை ஆரம்பம்

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி நேற்று (09) இரவு 10.10 மணியளவில் எயார் ஏசியா விமானம் AIQ-140 தனது

மேலும் படிக்க

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய ஆயத்தம்

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழு மற்றும் அதன் தலைவர் பதவியை மீளாய்வு செய்யுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க ஐக்கிய மக்கள்

மேலும் படிக்க

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல்

யாழ்ப்பாணம் – நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் ஞாயிற்றுக்கிழமை (09) சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது.

மேலும் படிக்க

மனம்பிடி பஸ் விபத்து குறித்து உடனடி விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

வடமத்திய மாகாண பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மனம்பிடிய பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த இப்பேருந்து பொலனறுவை மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள

மேலும் படிக்க

யாத்திரிகர்களுடன் சென்ற பேருந்து விபத்து : 2 பேர் பலி, 29 பேர் காயம்

அம்பன்பொல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று திங்கட்கிழமை

மேலும் படிக்க