உணவுப் பொருட்களை திருடிய இரு சமையல்காரர்கள் கைது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ளக நோயாளிகளுக்கு உணவு தயாரிப்பதற்காக சமையல் அறையில்  வைக்கப்பட்டிருந்த உலர் உணவுப் பொருட்களை திருடிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம

மேலும் படிக்க

கணவரின் மரணத்தின் பின்னர் எங்கள் வாழ்க்கை சிதைந்துவிட்டது!

2022 இல் கடும் பொருளாதார நெருக்கடியும்  அமைதியின்மையும் நிலவிய காலத்தில் ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான சமிந்த லக்சானின் மனைவி தனக்கு இதுவரை அரசாங்கத்திடமிருந்து  எந்த

மேலும் படிக்க

சிறுவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம்

பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதால் இரு மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்களின் நிபுணர் குழுவின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். குறித்த மருந்துகள்

மேலும் படிக்க

யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (07) மாலை யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபம்

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் அகரப்பாரி பொன்னையா சந்திரகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008

மேலும் படிக்க

மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.

மேலும் படிக்க

எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.

மேலும் படிக்க