ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்!

கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாதிருந்தமை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு 24

மேலும் படிக்க

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் தயாரா?

புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அவர்கள் வடக்கு அல்ல,

மேலும் படிக்க

தனியார் காணியொன்றின் கிணற்றிலிருந்து மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி, தச்சந்தோப்பு என்ற இடத்தில் காணியை சுத்தப்படுத்தும்போது மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் சனிக்கிழமை (8) முற்பகல் 11.30 மணியளவில்

மேலும் படிக்க

மருத்துவப் படிப்புகளுக்கு நெக்ஸ்ட் தேர்வு: மாநில உரிமைப் பறிப்பு; மாணவர்களுக்கு மன உளைச்சல்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘ நெக்ஸ்ட்’ (National Exit Test- NExT) தேர்வு

மேலும் படிக்க

இந்நாடு மதசார்பற்ற நாடாக வேண்டும்

பாலியல் சம்பவங்களில் ஜப்பானில் அகப்பட்ட மாகல் கந்தே சுதந்த ஆமதுரு மற்றும் இலங்கையில் அகப்பட்ட பல்லேகம சுமன ஆமதுரு என்ற தேரர்கள், மட்டக்களப்பில் பொலிசாரை தாக்கிய அம்பிடிய சுமனரத்ன

மேலும் படிக்க

நுவரெலியாவில் கத்தி குத்து

நுவரெலியா பிரதான நகரில் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நுவரெலியா பிரதான நகரில் நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட

மேலும் படிக்க

மைத்திரி கைது செய்யப்படுவாரா?

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், மேற்படி நட்டஈடு பணம் இன்று (09)

மேலும் படிக்க

பௌத்தகுருமார்கள் குறித்த குற்றச்சாட்டுகள்! அம்பிகாவின் கருத்து என்ன?

பௌத்தகுருமார்களின் செயற்பாடுகள் குறித்து வெளியாகும்  வீடியோக்கள் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது கருத்தினை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அதில்

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் அறிவுவேந்தன் செல்வநாயகம் றொபேட் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.07.2007 லெப்.கேணல்

மேலும் படிக்க

கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு இந்திய அரசை வற்புறுத்த முதல்வர் முன்வரவேண்டும்

“உலகளவில் தமிழரின் பண்பாட்டுத் தொன்மையை உலகறியக் கொண்டு செல்வோம்” என முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அமெரிக்கா வாழ் தமிழர்களின் மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருப்பதை

மேலும் படிக்க