புலம்பெயர் இளந்தலைமுறையைக் கவர்ந்துள்ள இளங்கலைமாணிப் பட்டப்படிப்பு!

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழியல் பட்டக்கல்விக்கான மேற்சான்றிதழ் நிலை நுழைவுத் தேர்வில் 27 மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளார்கள். சிவநாதன் சினேகா (Créteil Tamoulchollai), சச்சிதானந்தம் கஜானன்

மேலும் படிக்க

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு  (05.07.2023) புதன்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பிரான்சு தமிழர்

மேலும் படிக்க

நீதிமன்ற உத்தரவின்படி வேல்முருகன் இழப்பீடு வழங்க வேண்டும்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், திமுக கூட்டணி எம்எல்வுமான வேல்முருகன் தனக்கு மாதம் ரூ.25 ஆயிரத்தை தர வேண்டும் என்றும், வளசரவாக்கத்தில் தனது பெயரில் உள்ள வீட்டையும்

மேலும் படிக்க

பணிச் சுமை காரணமில்லை!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு குடும்பச் சூழலோ, பணிச் சுமையோ காரணம் கிடையாது என்று கூடுதல் டிஜிபி அருண் தெரிவித்தார். இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம்

மேலும் படிக்க

மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர்

மேலும் படிக்க

தமிழக காவல் துறைக்குப் பெருமை சேர்த்தவர் விஜயகுமார்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். இதையொட்டி, தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள்

மேலும் படிக்க

வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமல் இருக்கின்றோம்

வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமல் இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம்,

மேலும் படிக்க

சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வு காண நடவடிக்கை!

மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் தரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு

மேலும் படிக்க

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் உயர்தர மாணவர்களுக்கு அறிவித்துள்ளது. நேற்று (07) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இணையவழி

மேலும் படிக்க

கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி!

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி திகழி, ஏத்தாளையைச் சேர்ந்த சஹாப்தீன் சல்மான் (வயது 25) எனும்

மேலும் படிக்க