பாகிஸ்தானின் நிதி உதவியில் குடிநீர் திட்டம்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாருக் பர்க்கி அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைக்கு நேற்று (07) விஜயம் மேற்கொண்டிருந்தார். பாகிஸ்தானின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள

மேலும் படிக்க

உலகின் மிகப் பெரிய செல்வந்தரான யாசகர்

உலகின் பெரும் நிதி மற்றும் சொத்துக்களுடன் வாழும் செல்வந்த யாசகர் இந்தியாவின் மும்பாய் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் உலகின் பணக்கார யாசகர்

மேலும் படிக்க

பதவிக்காலம் மேலும் நீடிப்பு

சிறிலங்கா காவல் துறை மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை  தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே நாளை அல்லது திங்கட்கிழமை

மேலும் படிக்க

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதி முதல் பற்றிக் டிரஞ்சன் தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்

மேலும் படிக்க

சென்னையில் பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழா

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘வேளாண் வணிக திருவிழா’ எனப்படும் வேளாண் விளைபொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நாளை (8-ந்தேதி)

மேலும் படிக்க

போலி நாணயத்தாள்களுடன் இளைஞர்கள் கைது!

மன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று (6) மாலை மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டிய கப்பல்!

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும்   கப்பல் ஒன்று இன்று  (7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு

மேலும் படிக்க

குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது!

நேற்று (06) பிற்பகல் கொலன்னாவ பகுதியில் உள்ள வீதியில் நபர் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

மேலும் படிக்க

மைத்திரியின் யுகத்திலேயே சீனர்களுக்கு அனுமதி

மைத்திரியின் யுகத்திலேயே நல்லாட்சி என்ற அரசில் சீனர்களுக்கு கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அன்று கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் எல்லாம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்

மேலும் படிக்க

கோயில்கள் தொடர்பாக 7 பொதுநல வழக்குகள்

 கோயில்கள் தொடர்பாக 7 பொதுநல வழக்குகள் தொடர்ந்துள்ள ரங்கராஜன் நரசிம்மன் என்பவரது நேர்மைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை வைப்புத் தொகையாக செலுத்தும்படி

மேலும் படிக்க