மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கத்தின் தந்தை காலமானார்

மூத்த பத்திரிகையாளரும் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான தனபாலசிங்கத்தின் தந்தையார் ஓய்வுபெற்ற தபால் திணைக்கள அலுவலர் ஆழ்வார் வீரகத்தி தனது 91ஆவது வயதில் காலமானார். சிறிதுகாலம்

மேலும் படிக்க

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (7) காலை 11 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்

மேலும் படிக்க

தேசிய பொலிஸ் ஆணைக்குழு முடக்கத்தில்

பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து 12 ஆயிரத்துக்கும் அதிகமான  முறைப்பாடுகள் அதிகாரிகள் பற்றாக்குறையினால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முடக்கத்தில் உள்ளது. அரச சேவை குழுவில் பொலிஸ் அதிகாரிகள் முன்வைத்துள்ள முறைப்பாடுகள் அரசியலமைப்பின்

மேலும் படிக்க

ஜனாதிபதி செயலாளரிடமிருந்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்

பாராளுமன்றத்தின் எந்தவொரு குழுக் கூட்டங்களிலும் பங்குபற்றும் அதிகாரிகள் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் குழு கோரும் போது தகவல்களை வழங்க தயாராக

மேலும் படிக்க

சட்டவிரோதமான சொத்துக்கள் அரசுடமையாகும்

சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் பிற நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அந்த சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கும், முறைகேடான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதற்குமான அதிகாரம் உள்ளது என்று   

மேலும் படிக்க

மது நிலையங்களை கண்டறிந்து தடை செய்

சட்டப்பூர்வ அனுமதி பெற்று இயங்கும் மது விற்பனை நிலையங்களுக்கு அப்பால் நுவரெலியா மாநகரின் பல இடங்களில் அனுமயின்றி மது விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன. அவற்றைக் கண்டறிந்து தடை

மேலும் படிக்க

ஜெரோம் பெர்ணாண்டோ இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார்

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ  இங்கிலாந்து சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் அவரின் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து பல விசாரணைகள் இடம்பெறும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து அவர் 

மேலும் படிக்க

பரீட்சைகள் குறித்து வெளியான அறிவிப்பு

சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து விசேட அறிவிப்பு இன்று(07) வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் உரையாற்றுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி,

மேலும் படிக்க

சமாதான நீதவான்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் கிராம உத்தியோகத்தர்களை சமாதான நீதவானாக நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். வீரவேங்கை முல்லைமதி (செம்மலர்) லோறன்ஸ் மேரிபிறேமிளா மன்னார் வீரச்சாவு: 06.07.2008

மேலும் படிக்க