
பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மீள் சுழற்சிக்காக வலிகாமம் வடக்குப் பிரதேச சபையிடம் கையளிப்பு
பல வழிகளிலும் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தினரால் சேகரிக்கப்பட்டு மீள் சுழற்சிக்காக திங்கட்கிழமை(26.06.2023) வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின்





