பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மீள் சுழற்சிக்காக வலிகாமம் வடக்குப் பிரதேச சபையிடம் கையளிப்பு

பல வழிகளிலும் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள்  தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தினரால் சேகரிக்கப்பட்டு மீள் சுழற்சிக்காக    திங்கட்கிழமை(26.06.2023) வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின்

மேலும் படிக்க

டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2023

கடந்த இரு வாரமாக இடம்பெற்ற டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக தனது இறுதி நாளை நேற்றைய தினம் சனிக்கிழமை

மேலும் படிக்க

இரண்டு விடயங்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அதிருப்தி!

ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத் தொடர் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையொன்றை மனித உரிமை

மேலும் படிக்க

மனித கடத்தலை ஒழிப்பதற்கு வறுமையை ஒழிக்க வேண்டும்!

இந்தோனேசியா: மனித கடத்தல் குற்றங்களை ஒழிப்பதற்கு அதீத வறுமையினை ஒழிப்பது மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என இந்தோனேசியாவின் சமூக விவகாரங்கள் அமைச்சர் டிரி ரிஷ்மகாரினி குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க

மண்டைதீவு படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலின் 28 ஆண்டுகள் நிறைவு!

தமிழீழ விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை ஆகும். மண்டைதீவு

மேலும் படிக்க

மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்… பிரதமர் மோடி உத்தரவு…!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய காலத்திற்குள் கட்டி முடிக்க துறை அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். மத்திய – மாநில அரசுகள் தொடர்புடைய திட்டங்கள் குறித்து

மேலும் படிக்க

சிறைகளில் தடுத்து வைத்துள்ள 19 அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவிக்குமாறு கோரிக்கை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு அரசும் ஜனாதிபதியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரியுள்ளது.கடந்த 23ஆம்

மேலும் படிக்க