மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்க முற்பட்ட சிறிய ரகவிமானம் கார் மோட்டார்சைக்கிள் மீது விழுந்தது

மலேசியாவின் நெடுஞ்சாலையில்இறங்கமுற்பட்ட சிறிய ரகவிமானமொன்று  கார் மோட்டார்சைக்கிள் மீது விழுந்து நொருங்கியதில் பத்துபேர் உயிரிழந்துள்ளனர். சிறியரகவிமானத்தில் 8பேர் பயணித்துள்ளனர்.செலங்கூரின் நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிறியரகவிமானம் விமானகட்டுப்பாட்டு

மேலும் படிக்க

தெலங்கானாவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் சிறுமி உயிரிழப்பு

தெலங்கானாவில் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் வீட்டுச் சிறுமி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுக்கு நிதி கிடைக்கவில்லை !

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வ பணிகளுக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் 21.8.2023 அன்று  திட்டமிடப்பட்டிருந்த அகழ்வு பணிகள்

மேலும் படிக்க

இந்து – பௌத்த மத கலவரத்தை தடுக்க சட்ட நடவடிக்கை எடுங்கள்

குருந்தூர் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும் இனமுரண்பாட்டை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். தொல்பொருள் மரபுரிமைகளை முன்னிலைப்படுத்தி

மேலும் படிக்க

தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் 5 பேருந்துகளில் குருந்தூர்மலை பயணம்

குருந்தூர் மலையில் இன்றைய தினம் (18) வெள்ளிக்கிழமை பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும்

மேலும் படிக்க

தமிழர் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தொல்பொருள் திணைக்களம் அறிவிப்பு

குருந்தூர் மலை பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  பூசை வழிபாடுகளை மேற்றுக்கொள்வதற்கு அப்பிரதேச மக்களுக்கு உள்ள உரிமையை  தடுப்பதற்கு வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமாக

மேலும் படிக்க

வவுனியாவில் நீர்க்குழியில் விழுந்து இரு மாணவர்கள் பலி

வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியானது  வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றிருந்த போது  நீர்க்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல்

மேலும் படிக்க

குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாட்டுக்கு நீதிமன்றத்திடம் கோரிய தடையை நிராகரித்தது நீதிமன்றம்

குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெறும் பொங்கல் நிகழ்வையும் பௌத்த வழிபாடுகளையும் தடுக்குமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (16) அறிக்கை

மேலும் படிக்க

சிறிலங்கா வருகிறார் அமெரிக்க தூதுவர்

எதிர்வரும் 20 ஆம் திகதியன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிறிலங்கா வருகை தரவுள்ள அமெரிக்காவின் இணையவெளி மற்றும் டிஜிட்டல் கொள்கைக்கான தூதுவர் நதானியல் சீ ஃபிக், அரச

மேலும் படிக்க

ஹோமாகம தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

ஹோமாகமவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் பல மணிநேரத்திற்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30அளவில் குறித்த தொழிற்சாலையின் இராசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீப்பரவல் இன்று அதிகாலை

மேலும் படிக்க