இந்து – பௌத்த மதகுருமாருக்கிடையில் கலந்துரையாடல்

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இந்து, பௌத்த மதகுருமாருகளுக்கிடையில் ரகசிய கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் நடைபெற்றது. இதில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில

மேலும் படிக்க

மனவிரக்தியில் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

தாய் பேசவில்லை என இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து எலிப்பாசனம் அருந்தி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கும் அவரது தாயாருக்கும் இடையே

மேலும் படிக்க

பாம்பு கடிக்கு இலக்காகி ஒன்றரை வயது குழந்தை பலி

பாம்பு கடிக்கு இலக்காகி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி – தருமபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் கடந்த 15 ஆம்

மேலும் படிக்க

யாழில் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது

ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால், நேற்று புதன்கிழமை

மேலும் படிக்க

நாடாளுமன்ற குழு அறை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானதாம்!

நாடாளுமன்ற குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தையொன்று கண்டுப்பிடிக்கப்பட்டாதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர

மேலும் படிக்க

ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளியில் சிறார்களின் சிறுவர் சந்தை

ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளிச் சிறார்களின் சிறுவர் சந்தை நிகழ்வு மேற்படி முன்பள்ளிச் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை(16.08.2023) காலை-09 மணி முதல் மேற்படி முன்பள்ளி மண்டபத்தில்

மேலும் படிக்க

யாழ்.பல்கலைக்கழகத்தில் அரங்க விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கக் கலைகளும் துறை மற்றும் வெறுவெளி அரங்கக் குழு இணைந்து நடாத்தும் அரங்க விழா-2023 நாளை வியாழக்கிழமையும்(17.08.2023), நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும்(18.08.2023) மாலை-03

மேலும் படிக்க

திருடப்பட்ட குழந்தைப் பருவமும் நிச்சயமற்ற எதிர்காலமும்!

இலங்கையின் அமைதியான நிலப்பரப்புகளில், மேற்பரப்பிற்கு அடியில் ஒரு இருண்ட யதார்த்தம் நீடிப்பதுடன், அங்கு குழந்தைகளின் சிரிப்பானது சுரண்டல் மற்றும் பற்றாக்குறையால் அமைதிப்படுத்தப்படுகிறது. குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனத்தை அழித்து,

மேலும் படிக்க

திருவள்ளூர் அம்மா பேரவை இணை செயலாளர் வெட்டி படுகொலை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் நடைபயிற்சி சென்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6

மேலும் படிக்க

ஈரானிய திரைப்பட இயக்குநர் சயீத் ரூஸ்டேவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை

ஈரானைச் சேர்ந்த முன்னணி இயக்குநர் சயீத் ரூஸ்டேவுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டில் உள்ள நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. சயீத் ரூஸ்டே இயக்கிய திரைப்படம்

மேலும் படிக்க