
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பதவி விலகல்
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பதவியில் இருந்து தாம் இராஜினாமா செய்துள்ளதாக பி.விஜேரத்ன தெரிவித்துள்ளார். தனது இராஜினாமா கடிதம் நிதியமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பதவியில் இருந்து தாம் இராஜினாமா செய்துள்ளதாக பி.விஜேரத்ன தெரிவித்துள்ளார். தனது இராஜினாமா கடிதம் நிதியமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்

நாட்டின் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இலங்கையும் ஓமானும் இணங்கியுள்ளன. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயீத் அல்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் மலர்வேங்கை குழந்தைவேல் சித்திராதேவி கிளிநொச்சி வீரச்சாவு: 16.08.2008
மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் அனைத்து செயற்பாடுகளின்

தொல்லியல் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டு புத்தவிகாரை அமைக்கப்பட்டுவரும் மலைநீலியம்மன் ஆலயத்திற்குரிய காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் அமைந்துள்ள

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்தும் அரசியல் காய் நகர்த்ததை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையாக செயற்படுத்துகிறார். ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைய வேண்டிய தேவை எமக்கில்லை. இருப்பவர்களையாவது ராஜபக்ஷர்கள்

அருமை நண்பரும், வழக்கறிஞருமான தடா என். சந்திரசேகரன் அவர்கள் காலமான செய்தி கிடைத்து அளவற்றத் துயரத்தில் ஆழ்ந்தேன். 150 dataகடந்த 13.8.23 அன்று இராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், மிகவும் தொன்மை வாய்ந்ததுமான யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தக் காம்யோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா திங்கட்கிழமை(14.08.2023) பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாகவும்,

யாழ்.ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாசாலை, ஆனைக்கோட்டை குணபாலன் வித்தியாசாலை ஆகிய ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் பாதுகாப்புச் சட்டங்கள், தொடுகை முறைகள், முறைப்பாட்டுப் பொறிமுறை, போதையற்ற மகிழ்ச்சியான குடும்பம்

யாழ். உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலயத் தேர்த் திருவிழா நேற்றுத் திங்கட்கிழமையும்(14.08.2023), தீர்த்தத் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமையும்(15.08.2023) சிறப்பாக நடைபெற்றது. காலை-10 மணியளவில் வசந்தமண்டபப் பூசை