நெற்பயிர்களுக்கு தீ வைத்தால் நட்டஈடு இல்லை

வறட்சி காரணமாக அழிவடைந்த நெற்பயிர்களுக்கு தீ வைத்தால், நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, விவசாய அமைச்சுக்கு

மேலும் படிக்க

அரசாங்கத்துக்குள் புதிய எதிரணி வெகுவிரைவில் தோற்றம் பெறும்

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சரவைக்கும் இடையில் இணக்கப்பாடற்ற தன்மை காணப்படுகிறது. வெகுவிரையில் அரசாங்கத்துக்குள் புதிய எதிரணி ஒன்று தோற்றம் பெறும் என சுதந்திர மக்கள் சபையின்

மேலும் படிக்க

சீனாவை சென்றடைந்தார் தினேஷ் குணவர்தன!

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (14) இரவு கொழும்பில் இருந்து புறப்பட்டு சீனாவை சென்றடைந்தார். சீன வர்த்தக அமைச்சு

மேலும் படிக்க

ஆயுதக்குழுவின் தாக்குதலில் 26 நைஜீரிய பாதுகாப்புப் படையினர் பலி; மீட்புக்காக சென்ற ஹெலியும் வீழ்ந்தது

நைஜீரியாவில் ஆயுதக்குழுவொன்று நடத்திய திடீர் தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். நைஜீரியாவின் மத்திய பிராந்தியத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை

மேலும் படிக்க

ரஸ்யாவில் எரிபொருள் நிலையத்தில் தீ – வெடிப்பு சம்பவங்கள் 12 பேர் பலி

ரஸ்யாவின் டகெஸ்தானில் எரிபொருள் நிரப்பும்  நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 உயிரிழந்துள்ளனர். தலைநகர் மகச்சலாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என

மேலும் படிக்க

அமெரிக்கா, அவுஸ்திரேலியாவின் பயண எச்சரிக்கைகள் கவலைக்குரியவை!

வரலாற்றில் என்றுமே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாத இரு எதிரணி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது குழுக்களால் முன்னெடுக்கப்படும் சிறு ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அவுஸ்திரேலியா, அமெரிக்கா

மேலும் படிக்க

யாழில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் பெண் பலி !

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று  திங்கட்கிழமை (14) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சமுர்த்தி வங்கியின்

மேலும் படிக்க

மன்னார் – மடுத் திருத்தல ஆவணித் திருவிழா : 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகி திருவிழா இடம்பெற்று வருகின்றது. மடு அன்னையின்

மேலும் படிக்க

”சனல்- ஐ ” யை அரசாங்கம் இரகசியமாக லைக்காமொபைலிற்கு விற்பனை செய்துள்ளது!

அரசாங்கம் ”சனல் – ஐ” யை லைக்கா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான ”சனல் – ஐ” ஜூன்

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். மேஜர் சுபாகரன் லோகேஸ்வரன் விமலகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.08.2008 லெப்டினன்ட்

மேலும் படிக்க