
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
வெள்ளவத்தை காலி வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (13)

வெள்ளவத்தை காலி வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (13)

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தோடு இணைந்து வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சொந்த காணியில் வீடு கட்டுவது,
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கையெழுத்துக்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (13) முன்னெடுக்கப்பட்டது. அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றத்தில்
கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று முடிந்த தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபவனியானது 200 வருடங்களுக்கு முன்னர் மலையக தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருகை தந்தவர்களை நினைவுகூருவதாக

எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்குமாறு வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான தெரிவுக்குழுவினால் மதுவரித் திணைக்களத்துக்கு பணிப்புரை

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழுக் கிழக்கு மாகாணத்திலும் தொழிலற்றோர் வீதம் அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது. மனித வலு

இன்று எம் தாயகமான வட-கிழக்கின் அனைத்துப் பிரதேசங்களிலும் மிக வேகமாக தினம் தினம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருகின்றது. இதனை எதிர்கொள்ளச் சரியான பொறிமுறை ஒன்று அனைத்துத்

ஈழத்து எழுத்தாளரும், உளவள ஆலோசகருமான கோகிலா மகேந்திரன் எழுதிய குடும்பம் ஒரு கதம்பம் நூலின் வெளியீட்டுவிழா சனிக்கிழமை(12.08.2023) மாலை-04 மணியளவில் யாழ்.வடமராட்சி அல்வாயிலுள்ள கலை அகத்தில் யாழ்ப்பாணப்

உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலயத்திற்கெனப் புதிதாக அமைக்கப்பட்ட சப்பர வெள்ளோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை(13.08.2023) பிற்பகல் சிறப்பாக இடம்பெற்றது. விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து சப்பர வெள்ளோட்டம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் இன்பவாணன் சின்னவன் கோமளராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.08.2008