
சாதாரண தரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்
கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை எதிர்காலத்தில் 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு ரோயல்

கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை எதிர்காலத்தில் 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு ரோயல்

போலி கனேடிய கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைந்து இங்கிலாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்த சாடியன் பிரஜையான ஆசிரியர் ஒருவர் , கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குடிவரவு

நிதி அமைச்சு உட்பட அரச நிதி கணக்குகளை கண்காணிக்கும் உடனடி தகவல்களை பெற்றுக்கொள்ளவும் ஒருங்கிணைந்த திறைசேரி மேலான்மை தகவல் கட்டமைப்பு (இட்மிஸ் – ITMIS ) திட்டத்தை

தொடர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாதஸ்வர இசைக்கலைஞர் கடந்த வெள்ளிக்கிழமை (11) சிகிச்சை பலனின்றி யாழில் உயிரிழந்தார். கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 42
எல்ல பிரதேசத்தில் உள்ள மலை உச்சி ஒன்றில் ஏறிக்கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

துருக்கியின் இஸ்தன்புல்லில் விபத்தில் சிக்கிய இலங்கை தொழிலாளர்கள் குணமடைந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. துருக்கியின் இஸ்தன்புல் நகரில் இலங்கை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று

அநுராதபுரத்துக்கும் மிஹிந்தலைக்கும் இடையில் இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொருட்களை கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த

அரசாங்கம் தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது. தொடரும் வரட்சியான காலநிலை அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அரசாங்கம் அவசரமாக மின்சாரத்தை தனியார் துறையினரிடமிருந்து

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் புத்தம்புரி குளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரின் மரணத்துக்கு ஒவ்வாமையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 11ஆம் திகதி குறித்த நோயாளி