கட்டண திருத்தம் – வௌியானது வர்த்தமானி அறிவித்தல்!

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு  திரைப்படங்கள், மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்காக  எந்தவொரு தனிநபர் / நிறுவனத்திடமிருந்து அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது செயல்திறன் சட்டத்தின்

மேலும் படிக்க

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில்  54 வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் உயிரிழந்த குடும்பஸ்தரின்

மேலும் படிக்க

தமிழர்களுக்குத் தலையையும் சிங்களவர்களுக்கு வாலையும் காட்டும் ரணிலின் தந்திரம்!

ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதியாக அவர் கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால்,

மேலும் படிக்க

திருடர் எனக் கூறும் அளவுக்கு நாட்டு மக்களுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்

ஊழல் அற்ற நாட்டில் மக்களுக்கு வாழும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.  ஊழலுடன் தொடர்புடைய ஒருவரை நேரில் சந்திக்கும் பட்சத்தில் திருடர் என கூறும் அளவுக்கு நாட்டு மக்களுக்கு

மேலும் படிக்க

வெடிகுண்டு எச்சரிக்கை – ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்!

வெடி குண்டு எச்சரிக்கை காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஈபிள்கோபுரத்தின் மூன்று தளங்களில் இருந்தும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் சோதனைகள் முடிவடையும் வரை

மேலும் படிக்க

சோவியத் ரஷ்யா போல இந்தியா சிதறும்! வைகோ அறிக்கை

இந்தியாவில்  நடைமுறையில் உள்ள  இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டாலும், இதில் பல மாற்றங்கள்

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பள்ளி ஒன்றில், நான்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவன் சின்னத்துரை, அதே பள்ளியில் பயிலும் சக மாணவர்களால் வீடு புகுந்து

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். மேஜர் சுகுணா சிறிலிங்கம் சிறிலட்சுமி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.08.2008 லெப்.கேணல்

மேலும் படிக்க

மரங்களை பார்த்து மூன்று வருடங்களாகிவிட்டன!

சூரிய ஒளியை நான் இழந்துவிட்டேன் – மரங்களை பார்த்து மூன்று வருடங்களாகிவிட்டன  என சீனாவில் மூன்றுவருடங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். முதல்தடவையாக கருத்து தெரிவித்துள்ள

மேலும் படிக்க

செந்தில் பாலாஜிக்கு ஆக.25 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன்

மேலும் படிக்க