டைனமைற் பயன்படுத்தி மீன் பிடிப்பதை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளில் ஒன்றான டைனமைற் மற்றும் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மேலும் படிக்க

சில பல்கலைக்கழக மாணவர்கள் காலத்தை போராட்டத்தில் கடத்துகின்றனர்!

பல்கலைக்கழகங்களிலிருந்து கல்வி கற்று பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் 100 வீதமான மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற முடியும். இருப்பினும் சில மாணவர்கள் கல்வி கற்பதற்கும், புதிய அறிவினை

மேலும் படிக்க

மக்காவில் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை நடத்துகிறது சவூதி அரேபியா

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான் ஆகஸ்ட் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மக்காவில் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை நடத்த ஒப்புதல் அளித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள

மேலும் படிக்க

இராவணனை ஆய்வு செய்யும் அதேவேளை இராமாயணத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்

இராவணன் இல்லாவிட்டால் இராமாயணம் இல்லை. இராமாயணம் இல்லாவிட்டால் இராவணன் இல்லை. சீதையை இங்கு கொண்டுவராவிட்டால் இராமாயணத்துக்கும் இலங்கைக்கும்  எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்திருக்கும். எனவே இராவணனை ஆய்வு

மேலும் படிக்க

கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் – உன்னிப்பாக அவதானிக்கின்றது இந்தியா

கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் தரித்து நிற்பதை உன்னிப்பாக அவதானிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் இந்தியா உன்னிபாக அவதானிக்கின்றது

மேலும் படிக்க

பாடசாலைகளுக்கான நீர் கட்டண சுமை எவர் மீதும் சுமத்தப்படமாட்டாது

பாடசாலைகளுக்கு அத்தியாவசியமாக உபயோகப்படுத்தப்படும் நீரை இலவசமாகவும் மேலதிகமாக பயன்படுத்தப்படும் நீருக்கு கட்டணம் அறவிடவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் பாடசாலைகளுக்கான நீர் கட்டண சுமை எவர் மீதும் சுமத்தப்பட மாட்டாது

மேலும் படிக்க

சடலங்களை இழுத்துச் செல்லும் விலங்குகள்

யாழ்ப்பாணம் – ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

மேலும் படிக்க

10 வாவிகள் வற்றியுள்ளன

வறட்சியினால் நாடுமுழுவதிலும் உள்ள 10 சிறிய வாவிகள் வற்றிப்போயுள்ளன என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், பல மாவட்டங்களில் நெல் செய்கை மற்றும் பயிர்ச் செய்கைகளுக்கு

மேலும் படிக்க

14 வகையான மருந்துகள் இறக்குமதி

பற்றாக்குறை நிலவிய 14 வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என  சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பற்றாக்குறை நிலவும் மருந்துகளின் எண்ணிக்கை 242 ஆக

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் நவம் துரைசிங்கம் காண்டீபன் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.08.2008

மேலும் படிக்க