பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளுக்காக, ரணிலை கூட்டணி அடுத்த வாரம் சந்திக்கும்

முன்கூட்டியே நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்வில் கலந்துக்கொள்ள செல்கின்ற கூட்டணி எம்பிக்கள் கொழும்பில் இருக்க போவதில்லை என்பதால், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறுவதாக

மேலும் படிக்க

துருக்கியில் பஸ் விபத்து : 27 இலங்கையர்களும் காயம் !

துருக்கியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கைப் பணியாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி 27

மேலும் படிக்க

மிஹிந்தலையில் மின்னல் தாக்கி மூவர் பலி!

மிஹிந்தலை – தம்மன்னாவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (11) மாலையில் இடம்பெற்றுள்ளது. வாவியில் மீன்பிடியில் ஈடுபட்ட மூவரே மின்னல் தாக்குதலுக்கு

மேலும் படிக்க

கிழக்கு மாகாண ஆளுநர் – த. தே.கூட்டமைப்பின் முன்னாள் பா. உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை  (10/09/2023) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

மேலும் படிக்க

இராவணன் தமிழ் மன்னனா ? அல்லது சிங்கள மன்னனா ?

இராவணன் தமிழ் மன்னனா ? அல்லது சிங்கள மன்னனா ?என்று முரண்பட்டுக் கொள்வது பயனற்றது. அவர் இலங்கையை ஆண்ட சிறந்த அரசர்களில் ஒருவர் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்

மேலும் படிக்க

இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர் என்கிறார் சரத் வீரசேகர

இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும்

மேலும் படிக்க

நல்லூர் உற்சவத்தின்போது 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவம்  எதிர்வரும் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில், ஆலய வளாகத்தில் இடம்பெறும் திருட்டுக்கள், வன்முறை

மேலும் படிக்க

செந்தில் தொண்டமானுக்கு சாணக்கியன் நன்றி தெரிவிப்பு

நாவலடி சட்டவிரோத காணிகளின் வேலிகள் அதிரடியாக அகற்றப்படுகின்றது. இது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். தொடர்ச்சியாக போராடுவோம். நாம் வெறுமனே மற்றவர்கள் போல் வாயால் வடை சுடுபவர்கள்

மேலும் படிக்க

யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (11) மதியம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை முடிவடைந்ததும் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய

மேலும் படிக்க

மட்டக்களப்பில் இடிமின்னல் தாக்குதல்!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் அக்குரானை ஆஞ்சநேயர் கோயிலுக்கு இன்று (11) வழிபாட்டுக்குச் சென்றவர்கள் இடிமின்னல் தாக்கத்திற்குள்ளாகி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  வாழைச்சேனை

மேலும் படிக்க