ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள்

முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்து காணப்படும்

மேலும் படிக்க

மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றுக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக யாழ்.நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு யாழ்.மாநகர சபை ஆணையாளர்

மேலும் படிக்க

சபாநாயகர் ஜனாதிபதியின் முகவர் – சபையில் சஜித்

நாடாளுமன்ற சபாநாயகரை ஜனாதிபதியின் முகவர் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையின் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு குறித்து நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் தீர்ப்பளித்துள்ளார் என

மேலும் படிக்க

மட்டக்களப்பு கோறளைப்பற்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டடங்கள் அகற்றல்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் நாவலடி பிரதான கொழும்பு வீதியின் அருகில் உள்ள காணிகளைச் சுற்றி அமைக்கப்பட்ட வேலிகள் மற்றும் தற்காலிக கட்டடங்களை கனரக இயந்திர

மேலும் படிக்க

மட்டக்களப்பில் துபாய்க்கு அனுப்புவதாக 150 பேரிடம் பண மோசடி : போலி முகவர் கைது

மட்டக்களப்பில் துபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக தலா ஒருவரிடம் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா வரை சுமார் 150 பேரிடம் சுமார் 2

மேலும் படிக்க

கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை

மேலும் படிக்க

யாழில் அதிக மருந்து பாவனையால் ஒருவர் உயிரிழப்பு

அதிகளவான மருந்து பாவனையால், இரத்த வாந்தி எடுத்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி இமையான் பகுதியை சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில்

மேலும் படிக்க

கிழக்கு ஆளுநர் – பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் விசேட சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் சிறிலங்காவுக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல் இஸ்லாம் (tareq md ariful islam) ஆகியோருக்கும் இடையே இன்று வெள்ளிக்கிழமை

மேலும் படிக்க

யாழில் நிலவும் அதிக வெப்பத்தினால் முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக c ஒருவர்  வியாழக்கிழமை (10) உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க

புத்தூரில் குமரகுருபரன் விளையாட்டரங்கு திறந்துவைக்கப்பட்டது!

புத்தூர் ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் விளையாட்டரங்க திறப்புவிழா நேற்று புதன்கிழமை (09.08.2023) மலை குமரகுருபரன் மைதானத்தில் வெகு சிறப்புற நடைபெற்றது. ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின்

மேலும் படிக்க