விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை தேடச் சென்ற நால்வர் கைது!

விடுதலை புலிகளால் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் தங்கம், பணம் மற்றும் ஆயுதங்களை தேடுவதற்காக  அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களுடன் பயணித்த நான்கு பேரை  விசேட அதிரடிப்படையினரால் கைது செய்துளனர்.

மேலும் படிக்க

நாய் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட நிலை

நவாலி வழுக்கையாறு வெளியால் நேற்றையதினம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்ளஇளைஞன் நாயுடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நவாலி வழுக்கையாறு வெளியால் மோட்டார்

மேலும் படிக்க

வவுனியா இரட்டை படுகொலை: விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும்  24 திகதி வரை   சிறைச்சாலையில் தடுத்து வைக்க 

மேலும் படிக்க

பாரபட்சத்தை இல்லாதொழித்தால் தோட்ட மக்களின் பிரச்சினைகள் இயல்பாகவே முடிவுக்கு வரும்

ஏனைய பிரதேசங்களுக்கும் வழங்கும் சலுகைகள் அபிவிருத்திகளை எமது மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பாரபட்சத்தை இல்லாதொழித்தால் தோட்ட மக்களின் பிரச்சினைகள் இயல்பாகவே முடிவுக்கு வரும்.

மேலும் படிக்க

அடுப்புக்குள் விழ ஆசைப்படுகிறாரா செல்வம்?

தமிழ் மக்­க­ளுக்கு இந்த நாட்டில் தீர்வு வழங்­கப்­ப­டாது போனால், வடக்கு, கிழக்கை இந்­தி­யா­வுடன் இணைத்துக் கொள்­ளு­மாறு கோர நேரிடும் என ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் அண்­மையில்

மேலும் படிக்க

புதிய அரசியல் கூட்டணியை தடுத்து நிறுத்த பஷில் வியூகம்

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் உள்­ளக அர­சியல் கொந்­த­ளிப்­புகள் நாளுக்கு நாள் தீவி­ர­ம­டை­வ­தற்கு பிர­தான கார­ண­மாக புதிய அர­சியல் கூட்­ட­ணிக்­கான முயற்­சியே காணப்­ப­டு­கின்­றது. ஆளும் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள்

மேலும் படிக்க

விமான கட்டணமும் இறக்கை கட்டி பறக்கிறது

விமானம் மட்டும் உயரே உயரே பறப்பதில்லை. அதன் கட்டணமும் உயரே உயரே பறந்து கொண்டிருக்கிறது. வருகிற திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் லீவு போட்டால் போதும் 4

மேலும் படிக்க

பாம்பும் கழுகும் ஒரே நேரத்தில் தாக்கினால்..? டெக்சாஸ் பெண்ணுக்கு நேர்ந்த விசித்திர அனுபவம்

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தின் ஹார்டிண் கவுன்டியிலுள்ள நகரம் ஸில்ஸ்பி. தன் கணவருடன் இங்கு வசித்து வருபவர் பெக்கி ஜோன்ஸ் (64). இவரும் இவர் கணவரும் தங்களுக்கு

மேலும் படிக்க

ஈக்வடார் அதிபர் வேட்பாளர் கொலை தொடர்பாக 6 வெளிநாட்டினர் கைது

தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் 8 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் பெர்னாண்டோ வில்லிவிசென்சியோ-வும் ஒருவர். பத்திரிக்கையாளரான அவர் ஊழலுக்கு

மேலும் படிக்க

பக்தர்கள் எல்லோரும் சமம் என்கிற தர்மத்தை பேணுகின்ற வகையில் நடந்துகொள்ளுக!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா காலத்தில் பக்தர்கள் எல்லோரும் சமம் என்கிற தர்மத்தை பேணுகின்ற வகையில் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர்

மேலும் படிக்க