
மலையக மக்களுக்கு மிக விரைவில் பத்து பேர்ச் காணி உரிமை
மலையக மக்களுக்கு மிக விரைவில் பத்து பேர்ச் காணி உரிமை வழங்கப்படும். அது தொடர்பாக ஜனாதிபதி உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடி இருக்கிறேன் என அமைச்சர் ஜீவன்

மலையக மக்களுக்கு மிக விரைவில் பத்து பேர்ச் காணி உரிமை வழங்கப்படும். அது தொடர்பாக ஜனாதிபதி உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடி இருக்கிறேன் என அமைச்சர் ஜீவன்

குற்றம் சுமத்தப்பட்டால் மக்கள் பிரஜா உரிமையை பெறக்கூடிய சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தற்காக நிபந்தனையற்ற விதத்தில் இதயபூர்வமாக மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் என தமிழ்

இத்தாலி தூதுவராலயத்தில் இலங்கையர்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் இத்தாலி தூதுவராலயத்துடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம் என
பெருந்தோட்டங்களை கம்பனிகளே திட்டமிட்டு காடாக்குகின்றன. ஆகவே தோட்டங்கள் மீண்டும் அரசுடமையாக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட அதிகாரத்துடன் கூடிய அதிகார சபை ஸ்தாபிக்கப்பட

மலையக மக்கள் இலங்கை வந்து 200 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளதையிட்டு பல தரப்பினரால் நினைவு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. ஆகவே 12ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் நடை பயணமொன்றை
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய இந்தியபிரதமர்நரேந்திரமோடி திமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று திமுக தரப்பில்

ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ள சூழலில், சுமார் 271 கட்டிட அமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின்

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ள வட்டக் கோட்டையின் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் வட்டச் சுவர்கள் தென்பட்டுள்ளது. பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தைச் சேர்ந்த வட்டக் கோட்டை, கொத்தளம்

கரூரில் செந்தில் பாலாஜி தம்பிக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியதில், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்தை ரூ.10 லட்சத்துக்கு கணக்கு காட்டியிருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. சட்டவிரோத

கல்பாக்கம் அருகே அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் திமுக அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. தேசிய கீதம் பாடியதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மோதிக் கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே