நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு தப்பியோடியமைக்கான எதிர்கட்சி தலைவருக்கு கின்னஸ் விருதை வழங்கவேண்டும்

அரசியல் வட்டாரத்தில் தன்னை தனிப்பட்ட முறையில் பிடிக்காத பலர் உள்ளது தனக்கு தெரியும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

முல்லைத்தீவில் மினி சூறாவளி

முல்லைத்தீவு மாவட்டத்தில்  நேற்று  (10) மாலை வேளையில் மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கடும் காற்றும் மின்னல் தாக்கமும் இடம்பெற்றுள்ளது இதனால் தற்காலிக

மேலும் படிக்க

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றுள்ளது. பொலிஸ்

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் தமிழ்க்கீரன் சிறிஸ்கந்தராசா சுதர்சன் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.08.2008 லெப்டினன்ட்

மேலும் படிக்க

கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது குறித்து கொரியா இணக்கம்!

கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில்,கொரியா பிரதிநிதிகள் இணக்கம்  தெரிவித்துள்ளனர். கொரிய அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும்,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான 

மேலும் படிக்க

அரகலயவினால் 5.9 மில்லியன் ரூபாய் சேதம்

கடந்த வருடம் இடம்பெற்ற அரகலயவினால் காலிமுகத்திடலில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களின் மொத்த மதிப்பு ரூ. 5.6 மில்லியன் என இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலிருந்த மேசைகள் மற்றும்

மேலும் படிக்க

இரசாயனம் கலந்த 82,000 கிலோ கொத்தமல்லி

கல்முனையில் இரசாயனம் கலந்த ஒரு தொகை கொத்தமல்லியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய திருக்கோயில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் அம்பாறை

மேலும் படிக்க

யாழில் 12 வயது சிறுமி தற்கொலைக்கு முயற்சி

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரால் பாலியல் தொல்லைக்குள்ளான 12 வயது சிறுமி தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது

மேலும் படிக்க

ஆயுர்வேத சட்டமூலத்தில் பெரும்பாலான சரத்துகள் அரசியலமைப்புக்கு முரண்

அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட ஆயுர்வேத(திருத்தம்) எனும் சட்டமூலத்தின் பல சரத்துகள்  அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு

மேலும் படிக்க

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு 2 நோயாளர் காவு வண்டிகளை ஜப்பான் தூதுவராலயம் வழங்கிவைப்பு

ஜப்பான் அரசின் நிதி அனுசரணையுடன் ஜப்பான் தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இவ்வண்டிகளை பரிசளிக்கும் நிகழ்வு இன்று (10)

மேலும் படிக்க