கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை தொடர்வது குறித்து நீதிமன்றம் 17ஆம் திகதி உறுதிப்படுத்தும்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 08.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய வியாழக்கிழமை (10) தொல்பொருள்

மேலும் படிக்க

கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா?

கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா உங்களுக்கு? என மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தின் போது மக்களவையில் கனிமொழி 

மேலும் படிக்க

நைஜரின் முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்

நைஜரின் முன்னாள் ஜனாதிபதிமிகமோசமான நிலையில் வாழ்கின்றார் அவரிடமுள்ள உணவு முடிவடையும் நிலையில் உள்ளதுஎன அவரது கட்சி தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா அது குறித்து கவலை வெளியிட்டுள்ளது. 26ம்

மேலும் படிக்க

ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல்

யேர்மனியவாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சார்பாக ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல். அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்கட்கு! எங்கள் இதய வாசல்கள் திறந்து

மேலும் படிக்க

மலையக தமிழர் வேண்டுவது அனுதாபம் அல்ல, நியாயம்

எமது மக்கள் மத்தியில் நிலவும் நவீன அடிமைத்துவ நிலைமைக்கு இலங்கையை மாறி, மாறி ஆண்ட இனவாத அரசுகள், இந்திய அரசு, பிரிட்டிஷ் அரசு ஆகியவை பொறுப்பேற்க வேண்டும்.

மேலும் படிக்க

மலையக எழுச்சிப் பேரணியினர் இன்று தம்புள்ளையில் ஓய்வு

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இடம்பெற்றுவரும் நடைபவனி நேற்று (09) தம்புள்ளையை அடைந்ததையடுத்து, இன்று வியாழக்கிழமை (10) முழுவதும் பேரணியினர் பயணம் மேற்கொள்ளாமல் ஓய்வெடுத்துவிட்டு, நாளை தம்புள்ளையிலிருந்து

மேலும் படிக்க

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு

காங்கேசன்துறை சீமெந்துதொழிற்சாலையில் இரும்புகள் களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் தான் எந்தவேளையிலும் பொலிஸாரிடம் சரணடைய தயார் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

மட்டக்களப்பு பார் வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதியிலுள்ள மதகு ஒன்றின் கீழ் இருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை (10) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக

மேலும் படிக்க

காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேற கால அவகாசம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு வீதி நாவலடி தொடக்கம் ஜெயந்தியாலை பிரதேசம் வரையிலான ரயில் தண்டவாளத்துக்கும் கொழும்பு வீதிக்கும் இடையிலான 28 ஏக்கர் அரச காணிகளை

மேலும் படிக்க