கணேவல்பொலவில் சுட்டுக் கொல்லப்பட்ட யானையின் வயிற்றில் குட்டி யானை!

கணேவல்பொல பலுகஸ்வெவ – பெல்லன்கடவல பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி யானையின் பிரேத பரிசோதனையை அநுராதபுரம் பந்துலகம வனவிலங்கு அலுவலக கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டனர். கணேவல்பொல வனவிலங்கு  பாதுகாப்பு

மேலும் படிக்க

முன்னாள் பேராசிரியையின் 70 இலட்சம் ரூபா கொடுப்பனவு போலி ஆவணங்கள் மூலம் மோசடி!

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் பணியாற்றியபோது உயிரிழந்த பேராசிரியை ஒருவருக்கு உரித்தான சுமார் 70 இலட்சம் ரூபா பணத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அவரது

மேலும் படிக்க

எல்லை தாண்டி இந்திய கடல் பகுதிக்குச் சென்ற 3 இலங்கை மீனவர்கள் கைது!

படகு என்ஜின் பழுதடைந்ததால் எல்லை தாண்டி தமிழகத்தின் ஆறுகாட்டுத்துறை கடல் பகுதிக்கு சென்ற இலங்கை மீனவர்கள் 3 பேரை வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் கைது

மேலும் படிக்க

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி அம்பாறையில் கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி புதன்கிழமை (09) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று அம்பாறையில் இடம்பெற்றது. கடந்த யுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு,

மேலும் படிக்க

யாழில் இரு உணவகங்களுக்கு சீல்

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய

மேலும் படிக்க

கல்முனை மாநகர நிதி மோசடி : கைதான இருவருக்கும் விளக்கமறியல்

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று

மேலும் படிக்க

புகலிடக் கோரிக்கையாளர்களை சர்ச்சைக்குரிய கப்பலுக்கு இடம்மாற்றுகிறது பிரிட்டன்

பிரிட்டனில் புகலிடம் கோருபவர்களை சர்ச்சைக்குரிய கப்பலில் தங்கவைக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ‘பிபி ஸ்டொக்ஹோம்’ எனும் இக்கப்பலுக்கு முதல் கட்டமாக 15 பேர் கடந்த திங்கட்கிழமை

மேலும் படிக்க

மாகாண சபையை நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்குங்கள்

பௌத்த மரபுரிமைகளுக்கு எதிர்மறையாக தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் செயற்படும் போது 13 ஆவது திருத்தம் பற்றி பேச நாங்கள் விரும்பவில்லை. காணி அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் வடக்கு

மேலும் படிக்க

அதிகாரப்பகிர்வு விவகாரத்தில் மஹிந்த 13 பிளஸ் நிலைப்பாட்டிலேயே உள்ளார்

அதிகார பகிர்வு விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்பட்டார். 13 ஆவது திருத்தம் குறித்து  பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடுகள்

மேலும் படிக்க

தமிழர்களை ‘தெமலோ’ என்றழைப்பது தவறு

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் இனவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும். தமிழர்களை  ‘தெமலோ’ என்று குறிப்பிடுவதன் ஊடாகவே இனவாதம் வெளிப்படுகிறது. தமிழர்களை ‘தமிழர் அல்லது திரவிடர்’என்று அழைக்க

மேலும் படிக்க