அகற்றப்பட்ட சிறுநீரகம் எங்களிடம் உள்ளது

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தையிடம் இருந்து அகற்றப்பட்ட சிறுநீரகம் ஒன்று வைத்தியசாலையின் உறைநிலை குளிர்சாதன பெட்டியில் இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். குறித்த வைத்தியசாலையில்

மேலும் படிக்க

பாறாளை அரச மரத்தின்ஆயுட்காலத்தை ஆராயவும்

சுழிபுரம் பறாளை முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி செய்து முறையற்ற விதமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்

மேலும் படிக்க

குடிநீர் விநியோகத்தில் சிக்கல்

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குருணாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நீர் இருப்பு மிகவும்

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்.கேணல் விக்கீஸ்வரன் சதாசிவம் சதானந்தன் வவுனியா வீரச்சாவு: 10.08.2008 2ம்

மேலும் படிக்க

அழகி போட்டியில் பாலியல் அத்துமீறல்: இந்தோனேசியாவில் பங்கேற்ற பெண்கள் பரபரப்பு புகார்

அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய 2 நாடுகளை உள்ளடக்கிய மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு உலகெங்கிலும் வருடாவருடம் மிஸ் யுனிவர்ஸ் எனும் பெயரில் அழகிப்போட்டிகளை நடத்தி வருகிறது. தென்கிழக்கு

மேலும் படிக்க

யாழில் இரண்டு மாதங்களில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை!

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தின்போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை

மேலும் படிக்க

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கடன் மீளப்பெறும் இலக்கானது 400 மில்லியன் ரூபாவை தாண்டும்

அடுத்த சில மாதங்களில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கடன் மீளப்பெறும் இலக்கானது 400 மில்லியன் ரூபாவை தாண்டும் என அதிகார சபையின் பொது முகாமையாளர்

மேலும் படிக்க

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையை எவருக்கும் கையளிப்பதாக இல்லை

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா குடிமக்கள் பேரவையானது வவுனியா

மேலும் படிக்க

கற்பிட்டியில் கரையொதுங்கிய 30 அடி நீளமான திமிங்கிலம் மீண்டும் கடலில் விடப்பட்டது!

கற்பிட்டி கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய 30 அடி நீளமான திமிங்கிலம் பாதுகாப்பாக ஆழ்கடலில் விடுவிக்கப்பட்டது. புத்தளம் – கற்பிட்டி, இப்பந்தீவு பகுதியில் 30 அடி நீளம் உடைய

மேலும் படிக்க

மடு திருத்தல ஆவணி மாத திருவிழா தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயரின் அறிவிப்பு

மன்னார், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், வருகை

மேலும் படிக்க