தென்மாகாணத்தில் 3 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும்

சமனல அணையில் இருந்து  விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை விநியோகித்தால் எதிர்வரும் 16 ஆம் திகதி சமனல அணையின் நீர்மின்னுற்பத்திகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும். விவசாயத்துக்கு நீரை விநியோகிப்பதற்கும், தடையில்லாமல்

மேலும் படிக்க

கடன் பெறும் எல்லையை 4,979 பில்லியனிலிருந்து 13,979 பில்லியனாக அதிகரிக்க உத்தேசம்

கடன் பெறும் எல்லையை 4,979 பில்லியன் ரூபாவிலிருந்து 13,979 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்று

மேலும் படிக்க

நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது

அண்மைய நாட்களில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தமது அறிக்கையை சுகாதார அமைச்சரிடம் நேற்று கையளித்துள்ளது. வைத்தியர்கள் மற்றும் நோயாளர்களின் ரகசியத் தன்மை

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் சந்தனச்சேந்தன் ஜேசுதாசன் பிரதாப் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.08.2008

மேலும் படிக்க

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி பழுது

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மற்றுமொரு இயந்திரம் இன்று காலை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இயந்திரம் மூலம், தேசிய மின் அமைப்பில் 270 மெகாவோட் சேர்க்கப்பட்டது. இதேவேளை,

மேலும் படிக்க

56 மதகுருமார்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

சிறுவர்  மற்றும் பாலியல் வன்கொடுமை, நிதி மோசடி, புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புப்பட்டுள்ள 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என நீதி இராஜாங்க

மேலும் படிக்க

மாண்பு மிகு மலையகம் 200 நடை பயணம் கெக்கிராவையை சென்றடைந்தது!

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை  வரையிலான நடை பயணத்தின் இன்றைய பயணம் கெக்கிரவையை சென்றடைந்துள்ளது.   இன்று திறப்பனை முதல்

மேலும் படிக்க

13 ஆவது திருத்த அமுலாக்கம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு கிடையாது!

அரசியலமைப்பின் முக்கிய திருத்தமாக உள்ள 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கிடையாது. பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அம்சங்களை அமுல்படுத்துவதாக

மேலும் படிக்க

பம்பலப்பிட்டி துப்பாக்கிப் பிரயோகம் குறித்து கலால் திணைக்களம் விளக்கம்

கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கலால் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர்  நேற்று திங்கட்கிழமை ( 07)  மாலை

மேலும் படிக்க

உலகளாவிய ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் நெபிவ் சிறிலங்கா வருகை !

அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களத்தின் உலகளாவிய  ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்  ரிச்சர்ட் நெபிவ் இம் மாதம் 8 ஆம்  திகதி முதல் 9 ஆம்  திகதி வரை கொழும்பிற்கு

மேலும் படிக்க