
சனாதன சக்திகள் மீது நடவடிக்கை: மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன் எழுதிய “இந்துத்துவப் பாசிசம் வேர்களும்-விழுதுகளும்” என்ற நூலை பொள்ளாச்சி எதிர் வெளியீடு பதிப்பகம்








