
செந்தில் பாலாஜியிடம் ஒருநாளைக்கு 50 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை முடிவு?
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில்





