இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

நாயாறு கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய டோலர் மீன்பிடி படகில் இருந்த 10 பேரை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை (07) கைது செய்துள்ளனர். இச்சம்பவம்

மேலும் படிக்க

சச்சின் கேகலையில் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர், இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.  யுனிசெவ் அமைப்பின் ஏற்பாட்டில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார். கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்டவிலுள்ள பாடசாலையொன்றில்

மேலும் படிக்க

54 வயதான குடும்பஸ்தர் அடித்துக்கொலை : 6 பேர் கைது

யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் 06 பேரை சுன்னாகம் பொலிஸார் திங்கட்கிழமை (07)

மேலும் படிக்க

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள்

நுவரெலியா – டொப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்கும்

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் மலரவன் முத்து யோகராஜா கிளிநொச்சி வீரச்சாவு: 08.08.2008

மேலும் படிக்க

இறங்குதுறை வசதிகளின்மையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் பூநகரி பள்ளிக்குடா கடற்றொழிலாளர்கள்

கிளிநொச்சி பூனகரி  பிரதேசத்தில் அதிகளவான கடற் தொழிலாளர்களைக் கொண்ட பள்ளிக்குடா  பகுதியில் உரிய இறங்குதுறை வசதிகளின்மையால் சுமார் 460க்கும் மேற்பட்ட கடற்  தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக

மேலும் படிக்க

தமிழ் தேசி­யமும் அபி­லா­ஷையும்

தமிழ் தேசியம் பேசு­ப­வர்கள், தமது சமூ­கத்தின் அபி­லா­ஷை­க­ளையும் அவர்­களின் இருப்­பையும் பற்றிச் சிந்­திக்க வேண்டும் என்று அண்­மையில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பு ஒன்றில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார் பேரா­சி­ரி­யரும், யாழ்ப்­பாண

மேலும் படிக்க

30 நாட்களில் 34 மீனவர்கள் கைது: நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

“கடந்த 30 நாட்களில் மட்டும் 3 வெவ்வேறு சம்பவங்களில் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான தூதரக

மேலும் படிக்க

அவுஸ்திரேலியாவில் காணாமல்போன இலங்கை வம்சாவளி இளைஞர்!

அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திஷாந்தன் என்ற இளைஞரே  காணாமல் போயுள்ளார். இந்த 18 வயதுடைய  இந்த

மேலும் படிக்க

பம்பலப்பிட்டியில் சூடு: 4 சுங்க அதிகாரிகள் கைது

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சுங்க அதிகாரிகள் நால்வர், வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த

மேலும் படிக்க