
மலையக எழுச்சி பேரணியை மிகிந்தலையில் வரவேற்ற சர்வமத தலைவர்கள்
‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் மலையக மக்களின் எழுச்சிப் பயணத்தின் பத்தாம் நாள் நடைபவனி இன்று ஞாயிற்றுக்கிழமை (06) மதவாச்சியில் ஆரம்பமாகி

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் மலையக மக்களின் எழுச்சிப் பயணத்தின் பத்தாம் நாள் நடைபவனி இன்று ஞாயிற்றுக்கிழமை (06) மதவாச்சியில் ஆரம்பமாகி

50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலையொன்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளால்

விமான எதிர்ப்பு தோட்டாக்கள், கைக்குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுத பாகங்கள் என்பனவற்றை களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழு சோதனை செய்து கண்டெடுத்துள்ளது. சீதுவ

37 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் பாலத்தை கட்டமைக்க துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் சேவைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது. வடக்கில்

வியப்பூட்டும் வகை புழுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 46,000 ஆண்டுகள் பழமையான இந்த புழு இனத்தை விஞ்ஞானிகள் சைபீரியாவில் பனி மூடிய வனப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் போது கண்டுபிடித்தனர்.

காய்ச்சல் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது ஒரே மகன் ஞாயிற்றுக்கிழமை (06) காலை உயிரிழந்துள்ளதாக மேற்படி மாணவனின் தந்தை எம்.என்.இஸ்திகார் தெரிவித்தார். அப்துல் அஸீஸ் என்ற

தனது வகுப்பாசிரியரால் தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 19 வயது மாணவியொருவர் செய்த முறைப்பாட்டையடுத்து குருநாகல் கட்டுபொத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த சம்பவத்தையடுத்து மாணவி சில

2019 ஆகஸ்ட் 5ஆம் திகதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370இன் கீழ் மத்திய அரசு இரத்து செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில்,

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்னில் கரையோர தீவொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் தந்தையும் ஐந்து மகன்களும் உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடு தீப்பிடித்து எரிந்ததில் 31 வயது தந்தையும்

கப்பல் கட்டுமான துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மேனுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இலங்கை விஜயத்தின்போது இருதரப்பு உறவுகள் குறித்து பலதரப்பட்ட கலந்துரையாடல்களை