கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதா? – உயர் நீதிமன்றம் கேள்வி

கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவும், அவருக்கு உரிய காவல்

மேலும் படிக்க

என்எல்சி விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக திமுக செயல்படுவது ஏன்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

நெய்வேலி என்எல்சியில் அமைய உள்ள மூன்றாவது சுரங்கம் குறித்து தமிழக முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் சட்டமன்றத்தில் கூறிய

மேலும் படிக்க

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

சுழிபுரம் – பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்பட வேண்டும் என தெரிவித்து யாழ்.

மேலும் படிக்க

மாகாண சபை தேர்தல் தொடர்பில் இந்தியாவிடம் மனோ விடுத்துள்ள கோரிக்கை

வடக்கு, கிழக்கிலாவது முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான

மேலும் படிக்க

வடக்கு மாகாணத்தில் வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலானது

மேலும் படிக்க

தமிழர்களுக்காக களமிறங்கிய தனி ஒரு சிங்களவர்

தமிழர்களுக்கு நீதி கோரி சிங்களவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெனீவாவுக்கு போக ஒரு சந்தர்ப்பம் வேண்டும்; மோடியின் முகத்தை பார்க்க வேண்டும் போன்ற

மேலும் படிக்க

தேசிய அடையாள அட்டையில் மாற்றம்: நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய –

மேலும் படிக்க

டக்ளஸ் இரகசியமாக டெல்லி பயணம் !

டக்ளஸ் தேவானந்தா இரகசியமாக டெல்லி பயணித்துள்ள நிலையில் பயணம் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது. இதனிடையே டக்ளஸ் தேவானந்தாவின் திடீர் டெல்லி விஜயம் தொடர்பில் விரைவில் தகவல் வெளியிடப்படுமென

மேலும் படிக்க

இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் நாட்டின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள திருட்டு ஒப்பந்தம் மூலம் நாட்டின் சுயாதீனத்துக்கு பாதிப்பாகும், இது தொடர்பாக எமது எதிர்ப்பு போராட்டங்களை நாடு பூராகவும் மேற்கொள்ள இருக்கிறோம்

மேலும் படிக்க

41 இலட்சம் ரூபா மின்சாரப் பட்டியல் : மிஹிந்தலை விகாரையின் மின்சாரம் துண்டிப்பு

மிஹிந்தலை விகாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 41 இலட்சம் ரூபா மின்சாரப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் மிஹிந்தலைக்கு வருகின்றனர். இங்கு வந்து மலசலக்கூடத்துக்கு செல்ல வேண்டாம். நீரில்லை.

மேலும் படிக்க