வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு உபசரிப்பு: ஒரே நாளில் சர்வதேச கவனம் பெற்ற மூதாட்டி

தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டியவரின் பசியை போக்கிய அமெரிக்க மூதாட்டி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில்

மேலும் படிக்க

76-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை

76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, அதற்கான அணிவகுப்பு ஒத்திகை சென்னை, காமராஜர் சாலையில் இன்று (ஆக.4) நடைபெற்றது. 76-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ம் தேதி

மேலும் படிக்க

விவசாயிகளின் காலவறையற்ற போராட்டம் ஆக.15-ல் சென்னையில் தொடக்கம்: பி.ஆர்.பாண்டியன்

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 15 முதல் காலவறையற்ற போராட்டத்தை சென்னையில் தொடங்குவதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம்

மேலும் படிக்க

நல்ல வாசனை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

ஐம்புலங்களின் செயல்பாடுகளில் ஒலி, ஒளி சம்பந்தமான ஆராய்ச்சிகள் உலகில் அதிகம் நடைபெற்று வருகிறது. ஆனால், மனிதர்களின் நாசியையும், அதன் நுகரும் தன்மை குறித்தும் குறைவான அளவிலேயே ஆய்வுகள்

மேலும் படிக்க

பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் ஆரம்பம்

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் வெள்ளிக்கிழமை (04) காலை ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்று வருகின்றது.   இதன்போது பாரம்பரிய

மேலும் படிக்க

மணிப்பூரில் நடந்த புதிய மோதலில் 17 பேர் காயம்

இம்பால்: மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 17 பேர் காயம் அடைந்தனர். கலவரத்தில் உயிரிழந்த 35 பேரின் உடல்களை ஓரே இடத்தில்

மேலும் படிக்க

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துமுறைப்பாடு செய்ய அலுவலகங்களில் பொறிமுறைகள்!

பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு எதிரானபுதிய சட்டங்களை தாய்வான் அறிவித்துள்ளது. பாலியல்துன்புறுத்தல்கள் வன்முறைகள்  குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள தாய்வானின் ஆளும் கட்சி  புதிய சட்டங்களை

மேலும் படிக்க

7 மாத பெண் குழந்தையை இந்திய பெற்றோரிடம் இருந்து பறித்த ஜெர்மனி !

ஜெர்மனியில் இந்திய பெற்றோரிடம் இருந்து 20 மாதங்களுக்கு மேலாக பிரித்து வைக்கப்பட்டுள்ள 2 வயது குழந்தை அரிஹாவை விடுவிப்பது தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மனுக்கு இந்திய

மேலும் படிக்க

யாழ் நிலாவின் முதல் பயணம் இன்று ஆரம்பம்!

கல்கிஸை – காங்கேசன்துறைக்கு  இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் இன்று (4) இரவு 10 மணிக்கு கல்கிஸை ரயில்  நிலையத்திலிருந்து முதல் முறையாக பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே

மேலும் படிக்க

வாகன இலக்கத்தில் மோசடி ; யாழ். மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த மூவர் கைது

மோட்டார் சைக்கிளில் இயந்திர, அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்கு பாவித்து மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரில்

மேலும் படிக்க