புகார்களை தடையின்றி பதிவு செய்ய வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு பிரத்யேக செயலி

புகார்களைத் தடையின்றி பதிவுசெய்ய வெளிநாடுவாழ் இந்தியர் களுக்கான பிரத்யேக செயலியை தமிழ்நாடு காவல் துறை அறிமுகம் செய்துள்ளது. இது இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இதுதொடர்பாக தமிழககாவல்துறை

மேலும் படிக்க

தென்கொரியாவில் நபர் ஒருவரின் கத்திகுத்து தாக்குதலில் 12 பேருக்கு காயம்

தென்கொரிய தலைநகருக்கு அருகில்  நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர் சந்தேகநபர் தனது காரை பொதுமக்கள் மீது செலுத்தி நால்வரை காயப்படுத்தினார் அதன்

மேலும் படிக்க

ரூபாயை சர்வதேசமயமாக்கும் வர்த்தகங்களில் இந்தியா நம்பிக்கை

இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரை, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு முக்கியமான மாதமாக இருந்தது. 2022 பெப்ரவரி  மாதம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து உலகளாவிய

மேலும் படிக்க

யாழில் வீடொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் கைக்குண்டொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. அரியாலை, பூம்புகார் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும்

மேலும் படிக்க

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமையவே நீர் கட்டண அதிகரிப்பு

நீர்கட்டணத்தை அதிகரித்துள்ளதன் மூலம் அரசாஙகம்  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை மீண்டும்  கஷ்டத்துகுள்ளாக்கி இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமையவே இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது என ஐக்கிய

மேலும் படிக்க

வருடமொன்றுக்கு 1400 பஸ்கள் விபத்துகள் மூலம் சேதம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் ஆயிரத்து 400 பஸ்கள் வருடாந்தம் விபத்துக்குள்ளாகுவதாகவும் குறித்த பஸ்களை புனரமைத்து மீள போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு வருடமொன்றுக்கு 46.5 கோடி ரூபா

மேலும் படிக்க

ரணில் முதலில் பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்!

13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் சர்வக்கட்சி தலைவர் மாநாட்டை நடத்த முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானத்தை

மேலும் படிக்க

2024 ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் தீர்மானமிக்கதாகும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைமைகளை புறக்கணித்து தமிழ் தலைமைகளுடன் மாத்திரம் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது முறையற்றது. இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரின்

மேலும் படிக்க

நாளை நடைமுறை பரீட்சை ஆரம்பம்

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் உயிர் முறைமைகள் தொழிநுட்பவியல் (பயோ சிஸ்டம்ஸ் டெக்னோலஜி) நடைமுறைப் பரீட்சைகள், நாளை சனிக்கிழமை (05) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

13 குறித்து 15க்குள் அறிவிக்க வேண்டும்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க, தமிழ்த்

மேலும் படிக்க